இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ| Dinamalar
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, ‘இஸ்ரோ’வின் சார்பில் இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இஸ்ரோ சார்பில், இ.ஒ.எஸ்., ௦4 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் நேற்று செலுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி 52 ராக்கெட் வாயிலாக இவை அனுப்பப்பட்டன. ‘கவுன்ட் டவுன்’ முடிந்து, நேற்று காலை 5:59 மணிக்கு ராக்கெட் … Read more