ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் … விபத்துகள் குறைந்து உயிரிழப்பும் கணிசமாக வீழ்ச்சி| Dinamalar
பெங்களூரு : அனுபவமிக்க ஓட்டுனர்களை நியமித்தது, எச்சரிக்கையாக பஸ் ஓட்டுவது குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்ற பல நடவடிக்கைகளால், பி.எம்.டி.சி., பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்ள அரசு பஸ் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான பி.எம்.டி.சி., பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஓட்டுனர்களின் அலட்சியம், அதிவேக பயணம் போன்ற பல காரணங்களால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பும் அதிகரித்தது. இதன் காரணமாகவே, பி.எம்.டி.சி., … Read more