டெல்லி: தகராறில் ஈடுபட்ட நபரை கத்தியால் குத்திய சிறுவன்..!
புதுடெல்லி, பிப்ரவரி 6 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள சிக்னேச்சர் பாலம் அருகே நடந்த சண்டையைத் தொடர்ந்து 19 வயது இளைஞரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சண்டையில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார். இறந்த ராம்ஜானி என்ற அந்த நபரின் முதுகில் இரண்டு கத்திக் காயங்கள் உள்ளன. அவர் சண்டையில் ஈடுபட்ட போது காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவர் … Read more