Vaazhai: வாழை படத்தின் கதை எனக் கூறிய எழுத்தாளர் சோ. தர்மன்.. பதில் அளித்த மாரி செல்வராஜ்!

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உணமைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும் படம்

Demonte Colony 2 OTT: வசூலை அள்ளும் டிமான்டி காலனி 2.. ஓடிடியில் எப்போது பார்க்கலாம்!

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி’ பாகம் 2 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த  தகவல் வெளியாகி உள்ளது. 2015ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’ அதிரடியான  திகில்

அஜித் தீண்டாமை பிரச்னை! நான் சாட்சி.. ஏ.கே.வை பேட்டி எடுத்த பிரபல வி.ஜே என்ன சொல்றாரு பாருங்க!

 சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலேயே தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நடிகர் யோபு பாபு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தின் கைகளைத் தொட்டதாகவும், உடனே அஜித் டோன்ட் டச் மி எனக் கூறியதாகவும் வலை பேச்சு பிஸ்மி கூறியதுதான். மேலும் இந்தத் தகவலை எங்களிடம் மிகவும் வருதப்பட்டு, யோகி பாபு தான் கூறினார்.

பிஸ்மி கொளுத்திப் போட்ட பிரச்னை.. கூலாக கையாளுகின்றாரா யோகி பாபு? என்ன செஞ்சு இருக்காருனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலேயே தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நடிகர் யோபு பாபு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தின் கைகளைத் தொட்டதாகவும், உடனே அஜித் டோன்ட் டச் மி எனக் கூறியதாகவும் வலை பேச்சு பிஸ்மி கூறியதுதான். மேலும் இந்தத் தகவலை எங்களிடம் மிகவும் வருதப்பட்டு, யோகி பாபு தான் எங்களிடம்

சீரியல் இயக்குநர் மீது குற்றம் சாட்டிய நடிகை.. மலையாள சின்னத்திரைக்கும் பரவும் பாலியல் குற்றசாட்டு!

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 நடிகர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விஷயத்தில் அடுத்தடுத்த விஷயங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. நடிகர்கள் டோவினோ தாமஸ், பிரித்விராஜ் சுகுமாரன போன்றவர்கள் இந்த விஷயத்தில் தங்களது கருத்துக்களை பதிவு

ஓம் முருகா.. வலைப்பேச்சு டீமுக்கு ஒரே ட்வீட் போட்டு பதிலடி கொடுத்த யோகி பாபு.. என்ன நடக்கப்போகுதோ!

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் கதையின் நாயகனாகவும் வலம் வரும் யோகி பாபு பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில், யோகி பாபுவை டைரக்ட் அட்டாக் செய்து விட்டது வலைப்பேச்சு டீம். யோகி பாபு ஒரு நல்ல நடிகரே இல்லை என்றும் அவர் ஒரு குப்பை என்றும் மேலும், படுகேவலமான

மாதம்பட்டி மட்டன் சாப்ஸ்.. வஞ்சரம் வறுவல்.. பிரியாணி.. தங்கலான் வெற்றி விருந்து.. பரிமாறிய விக்ரம்!

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘தங்கலான்’ படத்தின் வெற்றியை அந்த படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்துள்ளார் விக்ரம். சியான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சியான் விக்ரம் ‘தங்கலான்’

Ajithkumar: 234 கி.மீ வேகத்தில் பறக்கும் அஜித்குமார்.. அசால்ட்டாக ஒற்றைக் கையில் கார் ஓட்டுறாரே!

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம்

அம்மா அமைப்பு தனக்கு உதவியாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை.. ஐஸ்வர்யா லெக்ஷ்மி பளீர்!

திருவனந்தபுரம்: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். மாடலிங்கிலிருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர் ஒரு மருத்துவர். தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமா மீது இருந்த ஆசையால் நடிகையாக மாறியுள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும மாஸ் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர்

Vaazhai: வாழை படத்தின் கதை என்னுடையது.. எழுத்தாளர் பேட்டியால் மாரி செல்வராஜ்க்கு சிக்கல்?

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும்