சனியனை கொல்ல துப்பாக்கியுடன் கிளம்பிய ஷண்முகம்.. பரபரப்பான அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், சரவணனை வீராவுடன் எக்ஸாம் எழுதும் இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு ஷண்முகம் டாக்டராக மாறி கோப்பெருந்தேவி வீட்டிற்கு வருகிறான், பாட்டி வைக்கும் அனைத்து போட்டியிலும், ஷண்முகம் அசால்டாக செய்து முடிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, சண்முகத்தை கல்யாணம் முடிந்து தான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்

கோட் கூட வாழை வெளியாகி இருந்தா? என்ன ஆகி இருக்கும்.. எதற்கு தேவையில்லாத போட்டி.. அமீர் ஆதங்கம்!

சென்னை: காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி, விடுதலை படத்தில்  ஹீரோவாக மாறினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதத்தை தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். அந்த படமும் வசூலை அள்ளியது. சூரி ஹீரோவாக நடித்த மூன்றாவது படமான கொட்டுக்காளி வெளியான நிலை, இப்படம் குறித்து  இயக்குனர் அமீர் கூறி இருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில்

எம்.எஸ். பாஸ்கர் வீட்ல விசேஷம்.. பாகுபலி அனுஷ்கா மாதிரியே இருக்காரே ஐஸ்வர்யா.. வளைகாப்பு விழா!

சென்னை: தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்படும் குணசித்திர நடிகராக எம்.எஸ். பாஸ்கர் வலம் வருகிறார். கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் மிரட்டி விட்டது. சமீபத்தில், வெளியான போட் திரைப்படமும் அவருக்கு சிறப்பான கதாபாத்திரத்தை கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக ரகு தாத்தா படத்தில் நடித்திருந்தார்.

பிஜிலி ரமேஷ் உயிரிழப்பு.. நடுரோட்டில் நிற்கிறோம்.. நாங்கள் அனாதை.. யாராவது உதவுங்கள்.. கதறும் மனைவி

சென்னை: ஒரு பிராங்க் ஷோ மூலம் வெகுவாக பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ். அந்த பிராங்க் வெளியான சமயத்தில் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துக்குரிய் நபராக மாறினார் ரமேஷ். அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் அவருக்கு இருந்த குடி பழக்கம் அவரை படுக்கையில் தள்ளியது. சிகிச்சை எடுத்துவந்த அவர் சிகிச்சை

நீ விக்கிற.. நான் குடிக்கிறேன்.. டிரெண்டாகும் பிஜிலி ரமேஷின் பிராங்க் வீடியோ.. ரசிகர்கள் இரங்கல்!

சென்னை: குடிபோதையால் பல நடிகர்கள் கல்லீரல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி பலியாகி வரும் சூழ்நிலை சினிமா உலகினரை கலங்கடித்து வருகிறது. பிளாக்‌ஷீப் டீம் போட்ட ஒரே ஒரு பிராங்க் வீடியோ ஒருவரை சினிமா நடிகராக்க முடியுமா? என்றால் முடியும் என்பதற்கு ஆதரமாக மாறியவர் தான் பிஜிலி ரமேஷ். யூடியூப் சேனலில் நடித்து பலர் சினிமாவில் கால்

வாழையை வாழ வைக்க இத்தனை சாதிக்காரர்கள் தேவைப்படுகிறார்கள்.. இயக்குநர் சர்ச்சை பேச்சு

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவரும் வாழைக்கு ரசிகர்கள் தங்களது முழு ஆதரவை தொடர்ந்து கொடுத்துவருகிறார்கள். இதன் காரணமாக பெரும்பாலான தியேட்டர்களில் இருக்கைகள் நிரம்பிவருகின்றன. இந்தச் சூழலில் வாழை குறித்து

Thangalaan: தள்ளிப்போன தங்கலான் இந்தி பட ரிலீஸ்.. விஜய்யுடன் போட்டியிட தயாரான விக்ரம்!

       மும்பை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி கடந்த 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியானது தங்களான் படம். பீரியட் படமாக உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. படம் இந்தியில் ரிலீசாகாத நிலையில் வரும் ஆகஸ்ட் 30ம்

அந்த பெண் யாரென்றே எனக்கு தெரியாது.. பாலியல் குற்றச்சாட்டை மறுத்த ரியாஸ் கான்!

சென்னை: நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்து இருக்கும் நிலையில், ரியாஸ் கான் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அந்த பெண் யாரே என்றே எனக்கு தெரியாது, என்ன சொல்ற எப்போ சொல்லுறாள் என்று எனக்கு தெரியவில்லை என நடிகர் ரியாஸ் கான் தெரிவித்துள்ளார். ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி புயலை

செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நடிகை.. முத்தம் கொடுத்துவிட்டு ஓடிய ரசிகர்.. நடிகர் கூறிய ஷாக் நியூஸ்

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில்  ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார் . கடைசியாக அவரது நடிப்பில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படம் வெளியானது. ஆனால் படம் தோல்வியையே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அக்‌ஷய் குமார் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று

ஓடி ஓடி ஒளியும் மனோகரி… சுடர் மீது எழிலுக்கு வரும் காதல்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் இதுவரை, அடிபட்டு மயக்கத்தில் இருக்கும் சுடரின் கழுத்தில் இருக்கும் தாலியை இந்து,தீபா பார்த்து விடுகின்றனர். உடனே இந்து, சுடர் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்க, பதறிய