அந்த நடிகையின் சாபம் தான்.. இனிமே அஸ்திவாரமே ஆட்டம் காணப் போகுது.. நடிகர் நிலைமை இப்படி ஆகிடுச்சே!

சென்னை: பக்கத்து ஸ்டேட்டில் இருந்து மகன் திருமணம் செய்து வந்த நடிகைக்கு குடும்பத்தினர் கொடுத்த குடைச்சல் மற்றும் காதலித்த நடிகரே ஏமாற்றி மோசம் பண்ண நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். உங்க சகவாசமே வேண்டாம் என நடிகை அந்த நடிகரை பிரிந்த நிலையில், காத்திருந்த நடிகர் கச்சிதமாக தனது ரகசிய காதலியை திருமணம் செய்ய தயார்

சுசீந்திரன் இயக்கத்தில் 2K லவ் ஸ்டோரி படம்.. 38 நாட்கள்ல சூட்டிங்கை முடித்து அசத்திய டீம்!

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது அடுத்தப் படைப்பாக உருவாகியுள்ளது 2K லவ் ஸ்டோரி படம். இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம். ரொமான்ஸ் ஜானரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. வெட்டிங் போட்டோகிராஃபி எடுக்கும் இளைஞர்களின் டீமில் நடக்கும்

Actor Vijay: வீக் எண்டை கொண்டாடுங்க.. விஜய் ஃபேன்ஸ்க்கு அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னை: நடிகர் விஜய் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக பல ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட நடிகர் விஜய், தற்போது தளபதியாக ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில்

Rajinikanth: ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்த பிரபல கன்னட நடிகர்.. அட இவரா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் 2வது கட்ட சூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது. கூலி படத்திற்காக மொத்தமாக ரஜினிகாந்த்

திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்.. எந்த புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.. யாரை சொல்றாரு ரஜினி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. அடுத்தடுத்த படங்களின் சூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த் பொது நிகழ்ச்சிகளிலும் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் கலைஞர் எனும் தாய் என்ற புத்தக

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் இல்லையா? மூன்று பெரிய படத்திலும் மலையாள நடிகைகள்!

சென்னை: தமிழ்..தமிழ் என வாய் ஒயாமல் பேசி வரும் தமிழ் இயக்குநர்களே தங்கள் படத்திற்கு தமிழ் நடிகைகளை தேர்வு செய்யாமல் மலையாள நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்கள். கடந்த வாரம் வெளியான தங்கலால், இந்த வாரம் வெளியான வாழை, கொட்க்காளி போன்ற படத்தில் முக்கிய ரோலில் மலையாள நடிகைகளே நடித்துள்ளனர். தங்கலான்: தமிழ் சினிமாவின் முன்னணி

முதல்முறையாக கோயம்புத்தூரில்.. Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரி!

கோவை: கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டமான முறையில், கோயம்புத்தூரின் மிகப்பெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி,

Bigg Boss 8: கார்த்திக் குமாருக்கு விஜய் சேதுபதியை பிடிக்காதே.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதி தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை நயன்தாராவிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். உலகளவில் பிக் பிரதர் என்கிற பெயரில் பிரபலமான

Nagarjuna: இடிக்கப்பட்ட கட்டிடம் ஆக்கிரமிப்பு இல்லையாம்.. நாகர்ஜுனா கொடுத்த விளக்கத்த பாருங்க!

ஹைதராபாத்: தெலுங்கானா மற்றும் ஆந்திரா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவுமே தற்போது பரபரப்பாக பேசி வரும் விஷங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது என்பதுதான். குறிப்பாக இந்த மண்டபம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தனக்குச் சொந்தமான

SSMB29: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு.. சியான் விக்ரம் முதல் யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க!

ஹைதராபாத்: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டும் இல்லாமல், உலகமே வியந்து பார்க்கும் ஆஸ்கார் விருதினை தனது சகோதரர் வெல்ல உறுதுணையாக இருந்தவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும், பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகம் கவனிக்கும் இயக்குநராக மாறினார். அதன்