Kottukkaali Box Office: சூரியை நம்பி பணம் போட்ட எஸ்.கேக்கு கிடைத்தது என்ன? கொட்டுக்காளி வசூல் விபரம்

சென்னை: கூழாங்கல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர்

தீபிகா படுகோனேவுக்கு குழந்தை பிறந்து விட்டதா? இதுலக்கூடவா வதந்தி.. கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: பிரபலமாக இருப்பதால் எவ்வளவு பிரச்சனை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொல்லவே முடியாது. கல்யாணம் ஆனாலும், விவாகரத்து ஆனாலும், ஏன் சும்மா தெருவில் நடந்து போனாலும் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி பூவைத்து, பொட்டு வைத்து, புடவை கட்டி தெருவில் நடக்க விட்டுவார்கள். அப்படித்தான் நடிகை தீபிகா படுகோனேவுக்கு குழந்தை பிறந்து விட்டதாக போலி வீடியோவை

Blue Sattai Maran: திருப்பி அடிச்சது மறந்துபோச்சா? பா. ரஞ்சித்தை டார்கெட் செய்யும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்ற சினிமா விமர்சகர்களில் ஒருவர் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனத்தைப் பார்த்துவிட்டு படம் பார்க்க போலாமா வேண்டாமா என யோசிக்கும் ரசிகர்களும் உள்ளனர். இவர் சினிமாக்களுக்கு விமர்சனம் செய்வது மட்டும் இல்லாமல், அவ்வப்போது சினிமா உலகில் நடைபெறும் நிகழ்வுகளையொட்டியும் தனது கருத்தினைத் தெரிவித்து வருகின்றார். அவ்வகையில்

Nayanthara: காலையிலயே ரொமான்ஸா.. விக்கி – நயன் ஃபோட்டோ ஒவ்வொன்னுலயும் லவ் பொங்குதே!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் நயன்தாராவும் ஒருவர். இவரை இவரது ரசிகர்கள் நயன் என்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர். தொடக்கத்தில் படங்களில் நடித்து வந்த நயன் தனது திருமணத்திற்குப் பின்னர் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் உருவாக்கி படத்தயாரிப்புகளிலும்

Vaazhai Box Office: மாரி செல்வராஜின் பெரும் கண்ணீர்.. வைவிடாத பாக்ஸ் ஆஃபீஸ்.. வாழை முதல் நாள் வசூல்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வாழை. இந்தப் படத்தில் கலையரசன், நிமிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இயக்குநர் மாரி செல்வராஜின் பால்ய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மைய்யப்படுத்தி எடுத்துள்ளார். பலரது பாராட்டையும் பெற்றுள்ள வாழை படத்தின்

முதல் பட ரிலீஸுக்கு பின்தான் வீட்டில் பாத்ரூம்.. ரொம்ப இழிவா பார்த்தாங்க..மாரி செல்வராஜின் மறுபக்கம்

சென்னை: ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த மூன்று படங்களுமே தரமான படைப்புக்களாக உருவாகி அவரை முன்னணி இயக்குநர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன. தற்போது அவர் வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். நேற்று ரிலீஸான வாழை ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தச்

முத்தம், கண்ணீர், பாராட்டு ஓகே.. பாக்ஸ் ஆபிஸில் வாழை, கொட்டுக்காளி நிலைமை என்ன?.. வசூல் கணிப்பு!

சென்னை: மலையாள சினிமாவை போல தரமான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது கிடையாது என்றும் வெறும் வன்முறை படங்களாகவும் துப்பாக்கி சத்தங்களாகவும் கேட்கின்றன என விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதற்கு எல்லாம் விடையாக எங்களிடமும் உலகத் தரமான படைப்புகளை கொடுக்கவும் ஆட்கள் இருக்காங்கப்பா என இந்த வாரம் வெளியாகியுள்ள வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய இரண்டு

நடு இரவில் காண்டம் வாங்கி வர சொல்லி டார்ச்சர்.. நகுல் செய்த கொடுமை.. உதவி இயக்குனர் குமுறல்!

சென்னை: பிரபல நடிகை தேவயானியின் இளைய சகோதரர் தான் நகுல். நீண்ட இடைவேளைக்கு பிறகு, வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த, படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு நகுல் குறித்து பல மோசமான கருத்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்

ரஜினியுடன் படம்.. எமோஷனல் பாலா.. வாழை ரிலீஸ் நாளில் மனம் திறந்த மாரி செல்வராஜ்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தனது சிறு வயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கியமாக இயக்குநர் பாலா படத்தை பார்த்துவிட்டு உச்சக்கட்ட சோகத்தில் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை படம் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்

இந்தியாவோட கிம் கர்தாஷியன்.. நடிகைகளின் வாழ்வை தோலுரித்துக் காட்டிய உர்ஃபி ஜாவேத்தின் வெப் சீரிஸ்!

மும்பை: வித விதமான பொருட்களை உடைகளாக மாற்றி ஃபேஷன் உலகத்தில் தனி புரட்சியே பண்ணி பிரபலமாகியுள்ளார் உர்ஃபி ஜாவேத். ஆரம்பத்தில் மீரா மிதுன் அளவுக்கு அவரை ட்ரோல் பண்ணியவர்கள் எல்லாம் தற்போது அவரை ஒரு பாலிவுட் ஸ்டாராகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். வாடகைக்கு கூட வீடு கிடைக்கவில்லை என புலம்பிய உர்ஃபி ஜாவேத்தை வீட்டை விட்டே தந்தை