Baakiyalakshmi serial: கோபிங்கற பேர்ல எனக்கு யாரையும் தெரியாது.. தொடர்ந்து கறார் காட்டும் ஈஸ்வரி!

       சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எழில் வீட்டை விட்டு சென்ற நிலையில், இந்தக் கொண்டாட்டம் தேவையா என்று ராமமூர்த்தி கேள்வி எழுப்புகிறார். ஆனால் அவரை வற்புறுத்தி குடும்பத்தினர் அனைவரும்

இளையராஜாவைப் பார்த்து ’பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்னு’ சொன்னாங்க – பாரதிராஜா பளீச்

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் இயக்குநர் பாரதிராஜா முக்கியமானவர். மூத்த இயக்குநர் என்பது மட்டும் இல்லாமல், தனது படைப்பால் தனது இளைமைக் காலத்தில் இருந்தே திரைத்துறையில் தனக்கென தனி மதிப்பை உருவாக்கிக் கொண்டவர். சமீப காலங்களாக படங்கள் இயக்குவதில் இருந்து விலகி, தனது மனதைக் கவரும் படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் அளித்த

Thangalaan Box Office: ரூ. 80 கோடிகளை அள்ளிய தங்கலான்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் சியான்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில்

சுத்துப் போட்டு அடிக்கிறாங்க.. சோலோ ரிலீஸுக்கு பிளான் பண்ணும் பிரைட் நடிகர்.. கடைசி நேர ட்விஸ்ட்?

சென்னை: பிரைட் நடிகர் அவசர அவசரமாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் நமக்குப் போட்டியாக யாரும் வர மாட்டார்கள் என்றும் இந்த படத்துக்குப் போட்டியாக வந்தாலும், இதன் வெற்றியை பார்த்து விட்டு அடுத்த படத்துக்கு யாருமே போட்டிக்கு வரமாட்டார்கள் என்றெல்லாம் பிரைட் நடிகர் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் பேசி பில்டப் பண்ணாலும், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல்

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன்.. உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி!

சென்னை: மலையாள சினிமாவில் மட்டும் பாலியல் தொல்லை இல்லை, தமிழ் சினிமாவிலும் பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கு. என்கிட்ட யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன் டா நாயே என்று தைரியமாக சொல்லுவேன் என்று பத்திரிக்கையாளர் முன் சனம் ஷெட்டி ஆவேசமாக பேசினார், கொல்கத்தா மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்மூடித்தனமான அப்பா பாசம்.. முத்துப்பாண்டி போட்ட பிளான்..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டிக்காக சின்ன வயசில் அவனுக்காக செய்த விஷயங்களை சொல்லிக் காட்டி முத்துப்பாண்டியை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார். செய்ததை எல்லாம் சௌந்தரபாண்டி சொல்லிக் காட்ட முத்துப்பாண்டி மனம் மாறி சௌந்தரபாண்டி பக்கம் செல்கிறான். மறுபக்கம் வைகுண்டம், சூடாமணிக்கு அறுபதாம் கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக சண்முகம் சொல்கிறான். ஆனால் சூடாமணி,

இப்போ நடிகைகளின் உடை எல்லாம் எல்லை மீறி போயிடுச்சு.. பாலு மகேந்திரா பட ஹீரோயின் ஓபன் பேட்டி!

சென்னை: பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வெளியான வண்ண வண்ண பூக்கள் படத்தில் வெறும் சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு தொடையழகை காட்டி நடித்து 90களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை வினோதினி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது திரை அனுபவம் குறித்து பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Mari Selvaraj: வாழை படம் ரிலீசானா போதும்.. வெற்றி குறித்து யோசிக்கவில்லை.. மாரி செல்வராஜ் பளீர்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் கோலிவுட்டில் கவனத்தை பெற்றவர். வெற்றிப்பட இயக்குநராக வலம்வந்துக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் 23ம் தேதி வாழை படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிரட்டலாக அமைந்துள்ளது. மாமன்னன் படத்திற்கு பிறகு

Actor Ajithkumar: அடுத்தடுத்த போஸ்டர்கள்.. ஒரு முடிவோடத்தான் இருக்காங்க அஜித்தின் விடாமுயற்சி டீம்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சில மாதங்களாக தடைபட்டிருந்த நிலையில், கடந்த மாதம் முதல் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்ட

Prashanth: வருஷத்துக்கு 4 படங்கள்ல நடிக்கனும்.. எல்லா டைரக்டரோடயும் நடிக்கனும்.. பிரஷாந்தின் ஆசை!

சென்னை: நடிகர் பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகியிருந்த நிலையில் அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தகன் படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் பிரசாந்த் இணைந்து நடித்துள்ள கோட் படமும் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில்