கார்த்திக்கால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், கல்யாண மண்டபத்தில், பிரச்சனை எல்லாம் முடிந்து அனைவரும் தீபா திருமணத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். அப்போது, அபிராமியின் கல்லூரி தோழியாக வரும் அம்பிகா, அபிராமி குறித்து பேசி வருகிறான். தீபா, இன்னும் தன்னை காதலிப்பதை சொல்லவே இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது, காவல் நிலையத்தில் இருந்து கார்த்திக்கிற்கு போன் வருகிறது. அதில்,

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரஜினியின் வேட்டையன் பட பாடல்.. சமூக வலைதளங்களில் லீக்கானதால் அதிர்ச்சி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ள படம் வேட்டையன். முன்னதாக ஜெய் பீம் என்ற மிகச் சிறப்பான படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிரான படமாக வேட்டையன்

'பீரியட்ஸ்' அபிஷ்டு இல்ல.. பார்வை தான் தப்பா இருக்கு.. அக்ஷரா ஹாசன் பேட்டி!

சென்னை: நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரது முன்னாள் மனைவி சரிகாவின் மகள்கள், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இருவரும் அப்பா, அம்மா போலவே சினிமாவில் கலக்கி வருகின்றனர். அண்மையில் அக்ஷரா ஹாசன் அளித்துள்ள பேட்டியில், ‘பீரியட்ஸ்’ குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். நடிப்பின் நாயகன், உலக நாயகன் இப்படி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடியவர் நடிகர்

Vijay Sethupathi: பரோட்டா மாஸ்டராக நடிக்கும் விஜய் சேதுபதி.. அட இத்தனை நாள் ட்ரெயினிங்கா?

சென்னை: விஜய் சேதுபதி அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதிலன் சாமிநாதனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த மகாராஜா படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஏஸ் மற்றும் ட்ரெயின் படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Pandian stores 2: இந்தப் புடவையில இம்புட்டு அழகா இருக்கியே.. பாண்டியன் பாராட்டு.. வெட்கப்பட்ட கோமதி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் வழக்கம்போல வெள்ளந்தி மனிதர்களின் நடைமுறைகளை மையமாக வைத்து இன்றைய எபிசோடையும் ஒளிபரப்பியது. தங்கமயில் தன்னுடைய ஹனிமூன் புகைப்படங்களை குரூப் ஒன்றை துவங்கி அதில் தொடர்ந்து அனுப்பி வைக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு யாரும் லைக் செய்யவில்லை என தங்கமயில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த அதுகுறித்து கோமதியிடம் கேட்கிறார்

ஏன் இப்படி பண்ணுறீங்க.. நடிகைக்கு ஃபோன் செய்து ரெய்டு விட்ட நடிகரின் மனைவி.. செம பஞ்சாயத்து

சென்னை: கோலிவுட்டின் மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஆறு எழுத்து நடிகர். அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் கடந்து இப்போது தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கும் அவர் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு கிசுகிசுக்களிலும் சிக்கியவர். இந்தச் சூழலில் அவரது மனைவி நடிகை ஒருவருக்கு ஃபோன்

கங்குவா கலெக்‌ஷனுக்கு வேட்டு வைத்த வேட்டையன்?.. ரஜினிகாந்தின் குறியில் இருந்து தப்புவாரா சூர்யா?

       சென்னை: ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் சூர்யா

கண் கலங்கி நாகார்ஜுனாவிடம் நேராகவே சொல்லிவிட்டார்.. சமந்தா பற்றி ஓபனாக பேசிய பத்திரிகையாளர்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர்

Kottukkaali Review: கொட்டுக்காளி விமர்சனம்.. சமூகத்தை பிடித்து ஆட்டும் பேய்.. எப்போது சரியாகும்?

 நடிகர்கள்: சூரி, அன்னா பென் இயக்கம்: பி.எஸ். வினோத்ராஜ் தயாரிப்பு: சிவகார்த்திகேயன் சென்னை: சர்வதேச திரைப்பட விழாவான பெர்லின் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வைக்கு வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரி மற்றும்

Soori: என்னண்ணே பண்ணி தொலைச்சிருக்கீங்க.. சூரியை பார்த்து மிரண்ட சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நடித்திருந்த விடுதலை படம் வெளியாகி அவருக்கு சிறப்பான ஹீரோ இமேஜை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படமும் சூரிக்கு ஹீரோவாக மாஸ் வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் வரும் 23ம் தேதி