சூர்யாதான் அப்படிப்பட்டவர்.. ஜோதிகா அப்படிப்பட்டவர் இல்லை.. பிருந்தா சொன்ன ரகசியம்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா – ஜோதிகா குறித்து நடன அமைப்பாளர் பிருந்தா சில விஷயங்களை பேசியிருக்கிறார். சூர்யா தமிழின்

Thangalaan: விக்ரம் என்னை ஏன் இவ்வளவு நம்பினாருன்னே தெரியல.. உணர்ச்சிவசப்பட்ட பா ரஞ்சித்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியானது தங்கலான். சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டி பீரியட் படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை முன்னதாக ஏற்படுத்தியிருந்தது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் கதைக்களம் அமைந்திருந்த நிலையில் படம் திரையரங்குகளில்

திக் திக் நிமிடம்… டிமான்ட்டி காலனி 3.. அப்டேட் கொடுத்த இயக்குநர்!

சென்னை: ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகி தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் தான் டிமென்ட்டி காலனி 2. இந்தபடத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கம், அருண்பாண்டியன், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், புத்த துறவியாக வரும் டோர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்ட்டி காலனி 3 குறித்த தகவலை இயக்குநர்

Nithya Menon: தனுஷ்தான் முதல்ல போன் செஞ்சு வாழ்த்து சொன்னார்.. நான் நம்பலை.. நித்யா மேனன் ஓபன்!

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மாஸ் காட்டியது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நித்யா மேனன். இந்த படத்தில்

Vijay: பிரேமலதாவை சந்தித்த விஜய்.. கோட் படத்தில் கேப்டனின் கேமியோ கேரக்டர் குறித்து டிஸ்கஷன்!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம்

இதைவிட பெட்டர் ஸ்கிரிப்ட் கிடைச்சிருக்காது.. விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன் மகிழ்ச்சி!

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்துள்ளார் நித்யா மேனன். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் தனுசுடன் இணைந்து நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நித்யா மேனனின்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள வாழை படம்.. வெளியானது மிரட்டலான ட்ரெயிலர்!

சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சூப்புராஜ் வாழை பட ட்ரெயிலரை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளம் வயதில் தான் சந்தித்த ஜாதிய பாகுபாடுகளை

நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா.. கொந்தளித்த சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், வெள்ளிக்கிழமை எபிசோடில், எழில் வீட்டுக்கு வரும் சுடரின் அப்பா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இந்து இதுவரை பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்கிறாள். அதைத்தொடர்ந்து,

மலையான சினிமாவில் தலைவிரித்தாடும் பாலியல் சீண்டல்…ஹேமா கமிஷன் அதிர்ச்சித் தகவல்!

திருவனந்தபுரம்: சினிமாவில் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்டு அழைப்பது குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹேமா கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், மலையாள திரையுலகம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. 233 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது. அதில், மலையாளத் திரையுலகில் காஸ்டிங் கவுச் ஒரு பெரிய பிரச்சினையாகவே மாறி உள்ளது. இது பெண்கள் மீதான

கோட் போட்டு ஆளை அசத்தும் ஆண்ட்ரிய.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. தற்போது அவர் கா என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. நடிகையாக