பானுப்பிரியா ஏன் இப்படி மாறிட்டாங்க.. பார்க்கவே கஷ்டமா இருந்தது.. குட்டி பத்மினி வேதனை!

சென்னை: தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 கால கட்டத்தில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. தமிழ் சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது, சினிமாவை விட்டு விலகி இருக்கும் இவர் குறித்து, குட்டி பத்மினி வீடியோ ஒன்றில்

அந்த வசனம் மட்டும் இருந்தால் விசில் பறக்கும்.. GOAT படம் பற்றி ஒய்.ஜி.மகேந்திரன் ஷேரிங்ஸ்

சென்னை:கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகும் சூழலில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கங்கை அமரனின்

ரஜினியா? சூர்யாவா? ஒரே நேரத்தில் மோதும் இரண்டு படங்கள்.. வசூலை அள்ளபோகும் படம் எது?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்பட அக்டோபர் 10ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தோடு வேட்டையன் மோதுவது உறுதியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில், வெற்றி பெற்றது. இந்த

தனுஷ் – ஐஸ்வர்யா பிரச்னை நமக்கு எதுக்கு?.. பட்டுனு போட்டுடைத்த சிவகார்த்திகேயன்.. எஸ்கே செம உஷார்

சென்னை: நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை தற்போது பிரிவில் நிற்கிறது. இந்தச் சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷ் – ஐஸ்வர்யா பற்றி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.      

Thangalaan Box Office – வசூலில் ஜொலிக்கும் தங்கலான்.. நான்காவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் ரிலீஸானது. பா.இரஞ்சித்தும், விக்ரமும் முதன்முறையாக இணைந்ததன் காரணமாக படம் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு சென்றனர். விமர்சன ரீதியாக ரசிகர்களில் ஒருதரப்பினர் அப்படி இப்படி பேசினாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிவருகிறது. இந்தச் சூழலில் நான்காவது நாளான நேற்று

மாரி செல்வராஜின் அடுத்த படம்.. நாளை வெளியாகிறது வாழை ட்ரெய்லர்

சென்னை: ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த மூன்று படங்களுமே தரமான படைப்புகளாக உருவாகி அவரை முன்னணி இயக்குநர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன. தற்போது அவர் வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து

20 லட்சம் வாடகை பாக்கி.. மன உளைச்சல்.. யுவன் எடுத்த முடிவு.. நடந்தது என்ன?

சென்னை: 20 லட்சம் ரூபாய் வாடகை தராமல் மோசடி செய்துவிட்டதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், வீட்டின் உரிமையாளர் புகார் அளித்திருந்தார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, தன் மீது அவதூறு செய்தி பரப்பியதற்காக வீட்டு உரிமையாளருக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் யுவன்

200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம்.. ஆனால் ஒரு வேளை தான் சாப்பாடு.. ஷாருக்கான் பற்றி தெரியுமா?

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஷாருக்கான் கடந்த வருடம்

Mohanlal: ஓடி ஓடி உதவிய மோகன்லால்.. மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும் நேரில் சென்று உதவி செய்த மோகன்லால் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய

Vetrimaaran: வடசென்னை 2 கண்டிப்பாக உருவாகும்.. மீண்டும் உறுதிப்படுத்திய வெற்றிமாறன்!

சென்னை: நடிகர் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் வடசென்னை. வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த படத்தின் 2வது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் விரைவில் வடசென்னை 2