ரூம் எல்லாம் போட்டாச்சு..வேஸ்ட் ஆகிடும்.. 5 நிமிட சீனுக்கு நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட டைரக்டர்

சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை பலர் தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து சமீபகாலமாகவே நடிகைகள் மௌனம் கலைத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் துணை நடிகை மாலதி என்பவர் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து லேட்டஸ்ட் பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக

GOAT ட்ரெய்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. சுதந்திர தினத்துக்கு வருதோ?.. அர்ச்சனா வெளியிட்ட அப்டேட்

சென்னை: கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகும் சூழலில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர்

கையை வச்சு மறச்சிட்டாரு.. ஃபயர் பீடா போட்ட ஷாலு ஷம்மு.. குவியும் மோசமான கமெண்ட்ஸ்!

சென்னை: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், திவ்யா நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார் ஷாலு ஷம்மு. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஷாலு ஷம்மு கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

கல்கி படத்தில் கமல் ரோலில் நடித்திருக்க வேண்டிய நடிகர் அவரா?.. மிஸ் ஆகிடுச்சே

சென்னை: பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக ரிலீஸான கல்கிக்கு நாடு முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பாகுபலி படத்தைவிடவும் பிரமாண்ட் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். இதில் கமல் ஹாசனும் நடித்திருந்தார்.

சூரிக்கு கண்டிப்பா தேசிய விருது கிடைக்கும்.. சியான் விக்ரமுடன் கம்பேர் பண்ணி பேசிய சிவகார்த்திகேயன்!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்துக்காக சியான் விக்ரமுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு தேசிய விருது கிடைக்கும் என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். விஜய் டிவியில் சாதாரண ஸ்டாண்டப் காமெடியனாக வந்து

புயல் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் சூரி.. இப்போ ஹீரோ.. அடுத்த அவதாரம் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக கருடன் படம் வெளியானது. துரை செந்தில் குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய ஹிட் படமாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக விடுதலை 2,

சனியன் மனைவியுடன் கையும் களவுமாக சிக்கிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தர பாண்டிய சனியை ஊரைவிட்டு போக சொல்ல, சனியன் பாருக்கு வந்து சரக்கு அடித்து கொண்டிருக்கிறான். அங்கே சனியன் வீட்டில், ஷண்முகம் அவரின் மனைவியிடம் கஷ்டத்தை சொல்லி உதவி செய்யுமாறு கேட்க, சனியன் மனைவி உதவி செய்வதாக சொல்லுகிறாள். இதையடுத்து, சனியனின் மனைவி, சௌந்தரபாண்டிக்கு போன் செய்து, ஷண்முகம் உங்களை பத்தி ஒரு

ரம்யாவை காதலிக்கும் ரமேஷ்.. ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்த உண்மை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், முக்கியமான விஷயம் என்று ரம்யாவை ரமேஷ் கோவிலுக்கு அழைத்து, நம்ம கல்யாணத்தில் பல பிரச்சனை வரும் என்று ஜோசியர் சொல்லி இருக்கிறார். இதனால், நீ பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். உடனே ரம்யா, கல்யாணத்தில் பிரச்சனை வரும் என்று எனக்கு நல்லாவே தெரியுமே, அதெல்லாம் பரிகாரம் செய்ய முடியாது என்று சொல்கிறாள்.

செருப்பால அடிச்சிட்டான் வினோத்.. சிவகார்த்திகேயனின் இன்னொரு குழந்தை.. பரபரப்பை பற்ற வைத்த மிஷ்கின்!

சென்னை: சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. அதில், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்தை பற்றியும் படத்தில் நடித்த சூரி, அன்னா பென் பற்றியும் தயாரித்த சிவகார்த்திகேயன் பற்றியும் மனமார பாராட்டி பேசியுள்ளனர்.

மகாராணியாக மாறும் நயன்தாரா.. மகாராஜா இயக்குநரின் அடுத்த சம்பவம்!

சென்னை: குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன், விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக மகாராஜன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஹிட்டடித்தத் தொடர்ந்து, தற்போது நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி நடித்த மகாராஜா