Vadachennai movie: என்னது வடசென்னை படத்துல தனுஷ் இல்லையா.. டைரக்டரும் வேறயா.. ரசிகர்கள் ஏற்பார்களா?

சென்னை: நடிகர் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி என முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது வடசென்னை படம். வடசென்னை மக்களின் வாழ்வியலை பேசியம் இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வடசென்னை படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். தனுஷ் கேரியரில் இந்த படம்

நாக சைதன்யா – சோபிதா திருமணம் எப்போது?.. ஏன் அவசரமாக நிச்சயதார்த்தம்?.. நாகார்ஜுனா கொடுத்த விளக்கம்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனையடுத்து

Valaipechu Anthanan: ஜோதிகாவின் உடை குறித்த விமர்சனம்.. முட்டாள்தனமானது என அந்தணன் கமெண்ட்!

       சென்னை: நடிகை ஜோதிகா பாலிவுட்டில் தான் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். ஆனாலும் அங்கு அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க துவங்கி ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறி முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட

விடாமுயற்சி படம் பார்த்த அஜித்?.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?.. ஏகே ஃபேன்ஸுக்கு ஹேப்பிதான்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தை அஜித் பார்த்துவிட்டதாக தகவல்கள்

Baakiyalakshmi serial: அமிர்தாவை அழவைத்த ஈஸ்வரி.. ஆத்திரத்தில் கேள்வி கேட்ட எழில்!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவை திட்டிய ஈஸ்வரியிடம் எழில் கோபத்துடன் கேள்வி கேட்பதாக காணப்பட்டது. ஜெனி மீண்டும் கர்ப்பமான நிலையில், அமிர்தாவிடம் குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து தொடர்ந்து வார்த்தைகளால் வதைக்கிறார் ஈஸ்வரி. அமிர்தாவின் முந்தைய வாழ்க்கை, முன்னாள் கணவன் கணேஷ் உள்ளிட்டவை குறித்தும் ஈஸ்வரி சுட்டிக்காட்டி பேசுகிறார். இதனால்

குழந்தை பெற்று நாக சைதன்யாவுடன் செட்டில் ஆக விரும்பினார்.. சமந்தா பற்றி சீக்ரெட் சொன்ன பிரபலம்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். இந்தச் சூழலில் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை

ரம்யா செய்யும் தீச்சட்டி பரிகாரம்.. பழிவாங்கும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

  சென்னை: நேற்றைய எபிசோடில், முகூர்த்தப் புடவையை எடுத்துக்கொண்டு தீபா, மைதிலி இருவரும் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்து கொண்டு இருந்த போது, எங்கிருந்தோ ஓடி வந்த திருடன் திடீரென தீபா கையில் இருந்த முகூர்த்தப் புடவையை திருடிவிட்டு போய்விட தீபா மிகவும் வருத்தப்படுகிறாள்.   இதையடுத்து, தீபா, புடவை காணாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு

கயித்து கட்டிலில் மல்லாக்க படுத்திருக்கும் பார்வதி நாயர்..உத்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்!

சென்னை: அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகையாக அறிமுகமான பார்வதி நாயருக்கு, அந்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வராததால், பட வாய்ப்பை எதிர்பார்த்து இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வந்தார். அதன் பலனாக இவருக்கு இப்போது கோட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள நிலையில்,

விவிஐபி கேட்ட கண்ணழகி நடிகை.. லேடி ஹிட்லரை காப்பாற்ற பலிகாடான நடிகை!

சென்னை: பொதுவாக பெண்கள் என்றாலே சமூகத்தின் பார்வையிலும், ஆண்களின் பார்வையிலும் வேறு மாதிரித்தான் இருக்கும். அதுவும் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளுக்கு பலவகையில் பிரச்சனைகள் வரும், அப்படி பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, சினிமாவில் ஜெயிப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி பல பிரச்சனைகளை சந்தித்தவர் தான் திம்ஸ்கட்டை நடிகை. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவில்

மதுரைக்காரன் வீடுனா சும்மாவா.. சசிகுமார் கட்டிய பிரமாண்டமான வீட்டைப் பாருங்க

மதுரை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், வியாபாரத்தையும் உருவாக்கியுள்ளவர் சசிகுமார். மண் மணம் மாறாத சினிமா, நண்பர்களை மைய்யப்படுத்திய சினிமா என தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். மண் மனம் மாறாமல் சினிமா எடுப்பது மட்டும் இல்லாமல், தனது சொந்த ஊரில் மிகச் சிறப்பாக மிகப்பெரிய வீட்டினைக் கட்டியுள்ளார்.