லோகேஷ் கனகராஜ் ஒரு முடிவோடுதான் இருக்காரோ?.. அடுத்தது அவர் செய்யப்போவது இதுவா?.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக நடிப்பிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து கமல் ஹாசன் எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக தோன்றியிருந்தார். இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் அவர் பற்றி புதிய தகவல்

லியோ படத்துல அந்த கார் சேஸிங் சீனை எப்படி எடுத்தோம் தெரியுமா?.. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஓபன்!

சென்னை: ஈரம் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அறிமுகப்படத்திலேயே வென்றவர் தான் மனோஜ் பரமஹம்சா. பி.சி. ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவிவர்மன் என தமிழ் சினிமாவில் பல திறமையான ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். அவர்களின் வரிசையில் சமீப காலமாக ஒளிப்பதிவில் கலக்கிக் கொண்டிருக்கும் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தில் எப்படியெல்லாம்

மொத்த பழியையும் சுமத்துவார்கள்.. ரொம்ப வலிக்கும்.. இந்தியன் 2 பற்றி ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து பலரும் ப்ரியா பவானி சங்கரை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். அடுத்ததாக அவரது நடிப்பில் டிமாண்ட்டி காலனி 2 படம் வெளியாகவிருக்கிறது. இந்தச்

உயர்ந்த சக்தி உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது.. வினேஷ் போகத்துக்காக குரல் கொடுத்த சமந்தா

சென்னை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு சென்றவர் இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது உடல் எடையில் நூறு கிராம் கூடிவிட்டதாக சொல்லி தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு ஆதரவாக

அனைவரும் ஒத்துழைத்தால்தான் சினிமாவே எடுக்க முடியும்.. தனுஷ் குறித்த கேள்விக்கு சரவணன் பளிச்

சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர்

தமிழ் சினிமாவுக்கு கறார்.. மலையாள சினிமாவுக்கு கருணை.. சொந்த மொழி மீது குறையாத நயன்தாராவின் பாசம்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில்

மலையில் விறகு வெட்டும் மூதாட்டியுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிரபுதேவா.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிரபுதேவா விரைவில் அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மேலும், அனுஷ்காவுடன் மலையாளப் படம், சொந்தமாக சில படங்களிலும் நடித்து மறுபடியும் பிசியாக உள்ள பிரபுதேவா சற்றுமுன் வெளியிட்ட போட்டோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு 51 வயதாகிறது. இன்னமும்

யாரோட போட்டோ போட்டாலும் அவங்களோட போயிடுவேனா?.. திருமணம் எப்போ?.. பிரியா பவானி சங்கர் பளிச் பேட்டி!

சென்னை: சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து மீடியாவில் செய்தி வாசிப்பாளராக மாறி அதன் பின்னர், சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான பிரியா பவானி சங்கர் ரத்னகுமார் இயக்கி அறிமுகமான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என வரிசையாக அவர்

எளிய மக்களின் குரல்.. கலைஞர் கருணாநிதியின் அனல் சாகாவரம் பெற்ற வசனங்கள்

சென்னை: கலைஞர் மு. கருணாநிதி. இது வெறும் பெயர் மட்டும்தானா? தமிழ்நாட்டின் திசை வழிப்போக்கினைத் தீர்மானித்த களங்கரை விளக்கம் எனக் கூறும் அளவிற்கு அவரது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. ஆனால் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் பாய்ச்சலில் ஈடுபட பெரும் காரணமாக இருந்தது அவரது கலையுலக அதாவது திரையுலக வாழ்வு. இன்றைக்கு நடிகரை, இயக்குநரை மைய்யப்படுத்தி

அரசியல் பிரமுகருக்கே டாடா காட்டிய நடிகை.. பிரபல நடிகரை 2வது திருமணம் செய்யும் திட்டம்!

சென்னை: சினிமாவில் ஒரே நடிகருடன் இரண்டு மூன்று படத்தில் நடித்து விட்டால், அந்த நடிகருடன் கிசுகிசுக்கப்படுவதெல்லாம் சகஜமான ஒன்று. அதுவும் இல்லாமல் பல நடிகை இப்போது, அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இப்படி சினிமா நடிகைகள் பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகை ஒருவர், நெருங்கி பழகி வந்த அரசியல் பிரமுகருக்கு டாடா காட்டி உள்ளார்.