விஜய் மகன் படத்தில் இத்தனை வாரிசு நட்சத்திரங்களா?.. உண்மையா? இல்லை உருட்டான்னு தெரியலையே?

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பின்னர் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் படம் இயக்க ஆரம்பித்து விட்டார்

இவனுங்க தொல்லை தாங்கல.. கோட் 3வது சிங்கிள் பரிதாபங்கள்.. யுவன் சங்கர் ராஜா போட்ட போஸ்ட்!

சென்னை: கோட் படத்தின் 3வது சிங்கிளையாவது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கொடுங்க யுவன் என அவரது ஸ்டூடியோவிலேயே தவமாய் தவம் கிடக்க ஆரம்பித்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு என யுவன் சங்கர் ராஜா சற்றுமுன் வெளியிட்ட போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப்

Wayanad: வயநாடு நிலச்சரிவு.. 270 பேர் பரிதாப பலி.. நெஞ்சே பதறுதே.. சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 270 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். வயநாடு நிலச்சரிவு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. 2வது நாளாக இன்றும் பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று

வயநாடு துயரம்.. பங்கெடுத்த சியான் விக்ரம்.. எவ்வளவு கொடுத்திருக்காரு பாருங்க

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. கேரளாவுக்காக நாடு முழுவதுமிலிருந்து பலரும் தங்களது வேண்டுதலை செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் சியான் விக்ரம் வயநாடு துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக நிதியுதவியை அளித்திருக்கிறார். அது பலரையும் நெகிழ்வடைய செய்திருக்கிறது. கடவுளின் தேசம்,

சூரியின் அடுத்த ஹோட்டல்.. குவிந்த ரசிகர்கள்.. செம ஃபார்ம்ல போய்ட்டு இருக்காரு

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் புதிய

பட்டையை கிளப்பும் ரகு தாத்தா ட்ரெய்லர்.. கீர்த்தி சுரேஷ் சும்மா மெரட்டுறாரே

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா

நயன்தாரா முதல் அனுஷ்காவரை.. கோலிவுட்டில் மீண்டும் பக்தி சீசன்?

சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதேபோல் மாசாணி அம்மன் என்ற படத்தில் திரிஷா மற்றும் இன்னொரு தமிழ் படத்தில் அனுஷ்கா ஆகியோர் அம்மன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் பக்தி சீசன் ஆரம்பித்துவிட்டதோ என்று கூறிவருகிறார்கள். தமிழ்

நிலச்சரிவில் தவிக்கும் வயநாடு! மக்களுக்காக களமிறங்கிய மாரி செல்வராஜ் பட கதாநாயகி!

வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது. பலர்

ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட் வைத்த அந்தகன்! புது ரிலீஸ் தேதியை அறிவித்த பிரசாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த்,  ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு,

3 லட்சம் கொடுத்தால் வர்றேன்னு சொன்ன நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி!

சென்னை: வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் நாற்கரப்போர். இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநருக்கு இதுவே முதல் படம். படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. குறிப்பாக ட்ரைலர் வெளியானபோது சமூக நீதி கருத்தினை பேசக்கூடிய படம் என்பது, தெளிவாகத் தெரிந்தது.