அட்லீ இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போறாரா?.. ஷங்கர் டவுன் ஆனதும் சிஷ்யன் பிக்கப் பண்ணிட்டாரா?

சென்னை: தளபதி விஜய் தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டவுள்ள நிலையில், அட்லீக்கு ஹீரோ பஞ்சம் வந்துவிட்டதாக கூறுகின்றனர். புஷ்பா 2 படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஷ்பா 2 திரைப்படமே சர்ச்சையில் சிக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கவுள்ள படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அந்த படம் ஆரம்பிக்க

ஒரு பிரபாஸ் வந்தாலே 1000 கோடி கன்ஃபார்ம்.. இதுல டபுள் ஆக்‌ஷன் வேறயா?.. எந்த படத்தில் தெரியுமா?

ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி பாக்ஸ் ஆபிஸிலும் கல்லாக் கட்டிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கப் போகிறார். கல்கி 2898 ஏடி படத்தை முடித்த பிரபாஸ் ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு

பாக்கியத்துக்கு விழுந்த அறை.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், சண்முகம் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சூடாமணி மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், வாட்ச் எல்லாம் வாங்க வேண்டும். நகை வாங்கும் போது, பாக்யம் நிச்சயம் அழைத்துப்போக வேண்டும். அவளுக்கு போன் போட்டு கூப்பிடு என்று சொல்ல, பரணி, அம்மாவிற்கு விஷயத்தை சொல்ல, அனைவரும் சேர்ந்து நகை

ரூமில் ஜோடியாக எழில், சுடர்.. மனோகரிக்கு எகிறிய பிபி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், இந்து மற்றும் தீபா இருவரும் எழிலுக்கு நேற்று நடந்த நிச்சயம் பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த சுடர், எனக்கு அடிக்கடி கல்யாணம் ஆகுற மாதிரி, ரொமான்ஸ் பண்ற மாதிரி கனவு

நிறைய பேர் மிஸ் யூஸ் பண்ணி இருக்காங்க.. அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணணும்னு அவசியம் இல்ல.. நடிகை ஓவியா!

சென்னை: நடிகை ஓவியா 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றிப் பெற்றத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலப்பு,மெரினா போன்ற ஒரு சில படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு காணாமல் போனார். இதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி

ஓவர் குடி.. அடுத்த சாவித்ரியாக மாறுகிறாரா ஓவியா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக்கிங் தகவல்!

சென்னை: சினிமாவில் நடிகை ஓவியாவுக்கு அவர் நினைத்த அளவுக்கு பெரிய இடம் கிடைக்காத விரக்தியில் தான் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார் என்றும் குடியால் வாழ்க்கையையே இழந்த சாவித்ரி போல இவரும் ஆகப் போகிறாரா என செய்யாறு பாலு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் 43 வயதிலும் சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக நடித்து வரும்

இரண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்… பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: திரைப்பட நடிகரும், சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், முன்னணி நடிகர் ஒருவர் குறித்தும், அவரின் வாரிசு குறித்து வெளிப்படையாக பேசிஉள்ளார். தாய் எட்டு அடி பாய்ந்தால்,குட்டி 16 பாயும் என்று சொல்வார்கள், அப்படித்தான் அந்த நடிகை திருமணம் தாண்டிய உறவில் வாழ்ந்து வருகிறார் என்று பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

உசுரே நீதானே.. புல்லரிக்குது ரஹ்மான் சார்.. இசைப்புயலை ஒற்றை ட்வீட்டில் கொண்டாடிய தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷ் தான் தற்போது கோலிவுட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருகின்றார். தனது 50வது படத்தினை தானே எழுதி, இயக்கி, நடித்தும் உள்ள தனுஷ், இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடினார். தனது 50வது படமான ராயன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பினால் தனுஷ் தற்போது கோவில்

Raayan Box Office: நான்கே நாளில் 50 கோடிகளை அள்ளிய ராயன்.. கோலிவுட்டில் கெத்து காட்டும் தனுஷ்!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தில் அதிகப்படியான வெட்டு, குத்து, ரத்தம் என இருப்பதாக கூறி வந்தாலும் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ராயன் கடந்த 26ஆம் தேதி

Sabitha Joseph: ஷாலினி அதைமட்டும் செய்யக்கூடாது.. பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அட்வைஸ்!

சென்னை: சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான சபிதா ஜோசப், தொடர்ந்து கோலிவுட்டில் பல விஷயங்கள், முன்னணி நடிகர்கள் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஷாலினி மற்றும் அஜித் குறித்த அடுத்தடுத்த விஷயங்கள் குறித்து அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார். அஜித் போன்ற புரிந்துக் கொண்டு செயல்படும் கணவன் கிடைக்க ஷாலினி மிகவும் கொடுத்து வைத்திருக்க