SK25 movie: சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் இணைந்த சுதா கொங்கரா!

சென்னை: சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன்களில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் சல்மான்கானின் சிக்கந்தர் படத்தையும் அடுத்தடுத்து

பல காதலிகள்.. பல மனைவிகள்.. ஓஹோனு வாழ்ந்த ஜான் சீனாவின் டேட்டிங் கதை!

சென்னை: WWE மல்யுத்தப் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களைக் குவித்து உலகப் புகழ்பெற்றவர் ஜான் சீனா. நடிகர்கள் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்கள் என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்து இருக்கிறார் இவர். இந்த செய்தியில் ஜான் சீனாவின் காதல் லீலைகள் மற்றும் டேட்டிங் குறித்து தெரிந்து கொள்ளலாம். ஜான் சீனாவின் பெயரைக் கேட்டாலே,

நடந்து முடிந்த நிச்சயம்.. சுடர் கனவில் வரும் எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், நிச்சயத்தின் போது, அய்யர் மந்திரங்களை சொல்லி மோதிரம் மாற்றி கொள்ள சொல்லும் போது தட்டில் இந்துவின் மோதிரம் காணாமல் போய் விடுகிறது. இதையடுத்து கனகவல்லி அதிர்ச்சி அடைந்து தனது கை

ஸ்கிரிப்ட்டில் இல்லாததையும் திரையில் கொண்டுவந்த விஜய் சேதுபதி.. உணர்ச்சிவசப்பட்ட நிதிலன் சாமிநாதன்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது மகாராஜா படம். இந்த படத்தை தன்னுடைய இயல்பான நடிப்பால் சிறப்பாக்கியிருந்தார் விஜய் சேதுபதி. படத்தில் விஜய் சேதுபதியுடன் அபிராமி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இயக்குனர் நிதிலன் சாமிநாதனுக்கும் மிகப்பெரிய வரவேற்பை

Yogi babu: எனக்கும் சூரிக்கும் போட்டியா.. யோகிபாபு சொன்ன விஷயம்!

சென்னை: யோகி பாபு காமெடியனாகவும் ஹீரோவாகவும் அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் ஹீரோவாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதே போல ரஜினி. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி டிராக்கில் பயணிக்கவும் யோகி பாபு தயக்கம் காட்டவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2ம்

AR Muruga dos: அடுத்தடுத்த உதவிகள்.. ராசு மதுரவன் குடும்பத்திற்கு ஏஆர் முருகதாஸ் ஒரு லட்சம் நிதிஉதவி

சென்னை: மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக போன்ற குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்லும் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராசு மதுரவன். இவரது படங்களை பார்க்கும் யாரும் கண்ணீர் இல்லாமல் கடந்து விட முடியாது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ராசு மதுரவன் புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆனதையொட்டி அவரது மனைவி பிரபல

Thug life movie: தக் லைஃப் படத்திற்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கமல்ஹாசன்.. அட வீடியோ சூப்பரா இருக்கே!

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக் குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல

தனுஷூக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்.. எல்லாத்துக்கும் காரணம் ராயன் தான்!

சென்னை: நடிகர் தனுஷ், பல திரைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் இனி அவரை வைத்து படம் எடுக்க முன் வரும், தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவு ஒன்றை தயாரிப்பாளர் உத்தரவிட்டுள்ளது. அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள்

பாலாவின் வணங்கான்.. எப்படி இருக்கு தெரியுமா?.. இதோ முதல் விமர்சனம்

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விரைவில் ரிலீஸாகவிருக்கும் படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ்

நீங்க என்ன டாக்டரா? நயன்தாராவை விளாசிய மருத்துவர்.. பதிவை டெலிட் செய்த நயன்!

சென்னை: நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைகிறது பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப் பார்த்த கல்லீரல் மருத்துவர் பிலிப்ஸ் நயன்தாரா சொல்வது பொய் அப்படி அந்த செம்பருத்தி பூவில் எந்த மருத்துவ குணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது ஆதரவுகளை