நமக்காக நிகழ்ந்த நிஜம்.. குருதிப்புனல், சத்யா வரிசையில் அமரன் வராது.. கமல்ஹாசன் உறுதி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள், சாய் பல்லவியின் கேரக்டர் வீடியோ ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இந்நிலையில்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாச்சனா.. புள்ள ஒருநாள்கூட இல்லையே…விஜய் சேதுபதி ரியாக்‌ஷன் என்ன?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இந்த சீசன் மீது மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்த சீசனின் போட்டியாளர்கள் எவ்வளவு கண்ட்டெண்ட் கொடுக்க காத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலோடு இருக்கிறார்கள். இந்த முறை பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 24

டிராபிக் சிக்னலில் சாவுக்குத்து.. ப்ளடி பெக்கர் டீசர் வேறலெவல்.. தீபாவளி வின்னர் யாருன்னு தெரியலையே!

சென்னை: தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கவின் உருவாகி வரும் நிலையில், அவர் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஏகப்பட்ட ரசிகைகளை கவர்ந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பணப்பெட்டியுடன் வெளியேறினார். லாஸ்லியா மற்றும் கவின் காதல் தான் பிக்

சூப் பாயாக மாறிய தனுஷ்?.. ஜிவி பிரகாஷ் கொடுத்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அப்டேட்

சென்னை: தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் தனது முத்திரையை பதித்துவருகிறார். அவர் இயக்கிய முதல் படமான பவர் பாண்டியில் காதலை அவர் கையாண்டிருந்த விதம் மிகச்சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். அதே எதிர்பார்ப்போடு தனுஷ் இயக்கிய ராயன் படத்தை பார்க்கப்போன ரசிகர்கள் ஏமாற்றதுடன் வெளியே வந்தனர். இந்தச் சூழலில் தனுஷ் தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகமாக்கி

மொட்டை தலையுடன் கோலங்கள் சீரியல் ஆனந்தி.. இவங்களுக்கு இப்படி ஒரு மனசா.. மஞ்சரியால் நெகிழ்ந்த பேன்ஸ்!

சென்னை: கோலங்கள், அண்ணாமலை போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மஞ்சரி தற்போது மொட்டை தலையுடன் இருப்பதைப்பார்த்து ரசிகர்கள் உடைந்து போன நிலையில், இதற்கான காரணத்தை கேட்டு, இந்த மனசுதான் கடவுள் என வாழ்த்தி வருகின்றனர். பிரபல சின்னத்திரை நடிகை யான மஞ்சரி, உறவுகள் என்ற சீரியல் மூலம்  சின்னத்திரையில் அறிமுகமானார்.

எல்லாத்துக்கும் காரணம் குஷ்பூதான்?.. நொந்துபோன ஜெயம் ரவியின் அப்பா – அம்மா?.. பிரபலம் கொடுத்த ஷாக்

சென்னை: ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்திருக்கிறார். ஆனால் ரவியுடன் பேசுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என ஆர்த்தி கூறியிருக்கிறார். இதற்கிடையே கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டதற்கு ரவி தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரவி -ஆர்த்தி விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்க காரணம் என்ன? பணம் கூட வேண்டாம்.. டிடிஎஃப் வாசன் வேதனை!

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் அறிவித்துள்ள நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது, எல்லாத்தையும் நான் செய்தியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று டி.டி.எஃப்.வாசன் தெரிவித்துள்ளார். வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில்

மகளை வைத்து பக்கா ஸ்கெட்ச் போட்ட வனிதா விஜயகுமார்?.. ஜோவிகாவின் புதிய ரோல் இதுவா?

சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க ரபார்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவர்களுக்கு திருமணமா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே

அதை செய்யற அளவிற்கு என்கிட்ட பணம் இருக்கு.. உற்சாகமாக சொன்ன சாய் பல்லவி!

       சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ். தெலுங்கு. மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவரது முதல் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த படம் கொடுத்த மிகப்பெரிய அட்ராக்ஷனில் சாய் பல்லவிக்கு அடுத்தடுத்த

கர்ப்பத்தை கலைத்தாரா சமந்தா?.. சோபிதாவுடன் சைதன்யாவுக்கு அப்போதே தொடர்பா?.. பிரபலம் பகீர்!

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று இப்போது தனியாக இருக்கிறார். நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில் தெலங்கானா அமைச்சர் ஒருவர் சமந்தா பற்றி அவதூறாக பேசியது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவருக்கு வலுத்த கண்டனங்களைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இநிந்லையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப்