24 மணிநேரத்தில் முதல் எவிக்ஷன்.. வெளியேறுவது இவரா.. விஜய் சேதுபதி ரீல் மகளுக்கு வந்த சோதனை?

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி, நேற்றைய தினம் 18 போட்டியாளர்களையும் சிறப்பான அறிமுகத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார். மேலும் 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்ஷன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் நடைபெறவுள்ளதாக

விஜய் இதை செய்ய வேண்டும்.. அரசியல் பிரவேசம் குறித்து கார்த்திக் கொடுத்த அட்வைஸ்.. செய்வாரா தளபதி?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அக்கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. கட்சியின் மாநாடும் இந்த மாதம் நடக்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படத்தில் நடித்துவருகிறார். படத்தின்

ஆரம்பமே இப்படியா? புகழ்ந்து பேசிய ரஞ்சித்.. நோஸ் கட் கொடுத்த விஜய் சேதுபதி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கும் நிலையில் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவிந்தர். வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தற்போது விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளரையும் அறிமுகப்படுத்தி வருகிறார். சுனிதா கோகோய்: இதில் ஏழாவது போட்டியாளராக உள்ளே

பொம்பள குரலில் பேசு.. அழகுன்றது குரலில் அல்ல குணத்தில் தான் இருக்கு.. தர்ஷிகாவை தாளித்த ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ள செளந்தர்யாவின் குரல் சற்று மாறுபட்டுள்ள நிலையில், அவரிடம் பொம்பள குரலில் பேசு என தர்ஷிகா எடுத்த எடுப்பிலேயே அசிங்கப்படுத்தியதை பார்த்த ரசிகர்கள் அவரை தாளித்துக் கொட்டி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த செளந்தர்யாவின் குரல் பிரச்சனையை கிண்டல் செய்து தர்ஷிகா பேசியது ரசிகர்களை ஆரம்பத்திலேயே

17 ரவுடி இருக்காங்க.. கடைசியா வந்த ஜாக்குலின்.. பிக் பாஸ் 8 கோப்பை.. விஜய் சேதுபதி சொன்ன மேட்டர்!

சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளினிகள் ஒரு ஷோவுக்கு சென்றாலே ஆட்டோமேடிக்காக அந்த சீசன் கோப்பையை அவர்கள் கைகளில் கொடுக்கும் வழக்கமே மாறிவிட்டதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு கோப்பையை கொடுத்ததில் இருந்தே ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கூட ராஜு ஜெயமோகன் கொஞ்சம் அசந்து இருந்தாலும் ரன்னர் அப்பான பிரியங்கா

எவ்வளவோ கஷ்டங்கள்.. பிக்பாஸ் 8ல் தீபக் எமோஷனல் பேச்சு.. என்ன செய்யப்போறாரோ?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கின்றனர். முதல் ஆளாக தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதனையடுத்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா சென்றார். தீபக் ஐந்தாவது ஆளாக உள்ளே சென்றிருக்கிறார். வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு தீபக் நெகிழ்ச்சியோடு பேசினார்.

பிக்பாஸ் 8.. சச்சனா என்ட்ரி..அப்பா இருக்கும்போதே மகளை கூப்டுவியா?..மகாராஜாவாக மிரட்டிய விஜய்சேதுபதி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அட்டகாசமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறார். முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா வீட்டுக்குள் சென்றிருக்கிறார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது விஜய்

Bigg Boss 8 Contestant 4: என்எஸ்கே ரம்யாவின் 2வது கணவர்.. மனைவி போல இவரும் விளையாடுவாரா?

சென்னை: கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன், நடிகர் ஆர்.கே. ராமசாமி மற்றும் நடிகை பி. ஏ. மதுரம் ஆகியோரின் பேத்தியான என்எஸ்கே ரம்யாவின் இரண்டாவது கணவரான சத்யா பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தனது மனைவி என்எஸ்கே ரம்யாவின் பிறந்தநாள் அன்றே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் உள்ளே நுழைந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி

மனைவியுடன் மல்லுக்கட்டி நடிகர்.. கிசுகிசுக்கப்பட்ட நடிகையுடன் பிக் பாஸ் வீட்டில்.. கச்சேரி இருக்கு!

சென்னை: பிக் பாஸ் 7 சீசன்கள் வெற்றி கரமாக முடிந்த நிலையில், 8 வது சீசன் எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இதில், சிம்பு,சரத்குமார், விஜய் சேதுபதி

Suriya 44: சூர்யா 44 சூட்டிங் ஓவர்.. கங்குவா ரிலீஸ் ஆகலனு கவலப்பட்ட ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உறையடும்போடு எல்லாம் தவிர்க்க