Nakkhul : நகுல் பரபரப்பு புகார்.. யூடியூபில் வெளியான வீடியோ.. மன உளைச்சலில் நடிகர்!

சென்னை: நடிகர் நகுல் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான படம் வாஸ்கோடகாமா. இந்த, படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு, நகுல் பற்றி மோசமான கருத்துக்களை கூறியிருந்தார். தன்னை பற்றி அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில்

வனிதாவிற்கு 4வது கல்யாணம்.. மொய்யோட வாங்க.. வனிதா-ராபர்ட் போஸ்டர் பின்னணி இதுதான்?

சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என அடுத்தடுத்த படத்தில் படுபிஸியாக இருக்கும் வைரல் ஸ்டார் நடிகை வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் கடற்கரையில் கை பிடித்துக்கொண்டு இருக்கும் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம். விஜயகுமாரின் மகளான வனிதா, சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, மாணிக்கம்,

பீஸ்ட்டுக்கு வில்லன் அனிமல்.. பவர் மீட்ஸ் பவர்.. விஜய் பட அறிவிப்பு.. வார்த்தை விளையாட்டில் ரசிகாஸ்!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் கொண்டாட்டங்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், படம் அடுத்தக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. படம் வரும் 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடிடியில் ரிபீட் மோடில் படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களின் அடுத்தக் கொண்டாட்டமாக மாறியுள்ளது தளபதி 69 படத்தின் அறிவிப்பு.

ரெட்ட தல சூட்டிங் ஓவர்.. பிரியாணி விருந்து வைத்த அருண் விஜய்.. சித்தி இத்னானி பண்ண வேலையை பாருங்க!

       சென்னை: நடிகர் அருண் விஜய் மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு கோலிவுட்டின் சிறப்பான நடிகராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். துவக்கத்தில் சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்து அருண்விஜய்க்கு அந்த படங்கள் சரியாக கைகொடுக்காத நிலையில் அஜித்துடன் இவர் நடித்த என்னை அறிந்தால் படமே இவருக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. என்னை

சீரியலில் மட்டும் ரொமான்சே நடக்காதா.. பாவம் இந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரௌடிகள் இசக்கியை கடத்தி நிலையில், அந்த இடத்திற்கு சென்ற ஷண்முகம், ரௌடிகளிடம் சண்டை போட்டு, இசக்கியை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறான்.பின் முத்துப்பாண்டியை பார்த்த இசக்கி ஓடிப்போய் அவனை கட்டிப்பிடித்துக் கொள்ள சௌந்தரபாண்டி இசக்கி கிடைத்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைகிறான். இப்போது, முத்துப்பாண்டி, இசக்கியை கடத்தியதில் இவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு

நெப்போலியனை விரட்டிய அமெரிக்கா.. ஜப்பானில் திருமணத்தை நடத்த காரணமே இதுதான்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள நிலையில், திருமண வேலைகளை நெப்போலியன் குடும்பமாக சேர்ந்து பார்த்து வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன், நெப்போலியன் மகனுக்கு ஜப்பானில் திருமணம் நடத்துவதற்கான காரணத்தை கூறியுள்ளார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷூக்கு, நெப்போலியனின் உறவுக்கார பெண்ணான அக்ஷயாவிற்கு பார்த்து முடிவு

ரஜினிக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளித்தார்கள்?.. இப்போது எப்படி இருக்கிறார்?.. இதோ முழு விவரம்

சென்னை: ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் நேற்றிரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்களும், பிரபலங்களும் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்துக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதென்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த்

நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள்.. அன்னை இல்லத்தில் நெகிழ்ந்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர்

சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே. இன்று

ரஜினி மெடிக்கல் ஹிஸ்டரி தெரியுமா?..இவ்வளவு முறை அட்மிட்டா?..யானை இல்லை குதிரை டக்குனு எழுந்திடுவாரு

சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக கூலி படத்தில் நடித்துவருகிறார். 73 வயதாகும் அவர் இப்போதும் சுறுசுறுப்பாக நடித்துவருவதை பார்த்து இளம் நடிகர்கள் ஆச்சரியம்தான் படுகிறார்கள். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்படவிருக்கின்றன. மேலும் ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் குடும்பத்தினர்

ஜெயம் ரவிக்காக ஆர்த்தி வீட்டில் 100 கோடி அழிச்சிருப்பாங்க.. பிரபலம் சொன்ன சீக்ரெட்.. செம ட்விஸ்ட்

சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை; ரவியுடன் பேசுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்று ஆர்த்தி தெரிவித்திருக்கிறார். இருப்பினும் விவாகரத்து பெறுவதில் ரவி உறுதியாக இருக்கிறார். இப்படி நிலைமை போய்க்கொண்டிருக்க பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த விவகாரம்