காரிலிருந்து மாஸாக இறங்கிவரும் விஜய் சேதுபதி.. பிக்பாஸ் தமிழ் 8 ஷோவின் மேக்கிங் வீடியோ டீசர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 அடுத்த வாரம் அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் புதிய ஆங்கராக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக 7 சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் நடிகர் கமல்ஹாசன். இதனிடையே தனக்கு அதிகமாக படங்களின் கமிட்மெண்ட்

வசூலில் மாஸ் காட்டும் ஜூனியர் என்டிஆரின் தேவரா.. ஓடிடி ரிலீஸ் எப்ப தெரியுமா மக்களே?

சென்னை: நடிகர் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான தேவரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் இணைந்திருந்தார். அவர் இந்தப் படத்தின்மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். படம் பான் இந்தியா படமாக

எப்படி வளந்துட்டாங்க.. குழந்தைகளை சமாளிக்க முடியலயாம்.. கடவுளிடம் புலம்பும் செல்வராகவன்!

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள டாப் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது சினிமாக்கள் வெளிப்படையாக மனித மனங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தனது படைப்பில் எந்த மாதிரியான ஜெனரில் படம் எடுத்தாலும், அதனுள் மனத மனதிற்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு இன்றுவரை வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த

துஷாராவை பார்த்து எழுந்து நின்ற ரஜினிகாந்த்.. எல்லாரையும் ரொம்ப வம்பிழுப்பதாக குற்றச்சாட்டு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்து அடுத்தடுத்த படக்குழுவினரின் பேட்டிகளை யூடியூபில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்த படத்தின் நாயகிகள் மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டவர்களும் படம் குறித்தும் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. முதல் மலையாள படமாக சாதனை!

சென்னை: மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியிருந்தது. குறிப்பாக இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மிக அதிகமாக கொண்டாடினர். இந்த படத்தில் இடம்பெற்ற குணா குகை மற்றும் கண்மணி அன்புடன் பாடல் ஆகியவை கமல்ஹாசனின் குணா படத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதனால்

Kenisha பாடகி டூ ஹீலிங் தெரபிஸ்ட் .. யார் இந்த பாடகி கெனீஷா பிரான்சிஸ்!

சென்னை: பாடகி, டான்சர், ஹீலிங் தெரபிஸ்ட் என பல திறமைகளை கொண்டவர் தான் கெனீஷா பிரான்சிஸ். கென்யாவில் பிறந்த இவர், நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசாமல் அழகான தமிழில் பேசுவது மட்டுமில்லாமல் தமிழ் பாடல்களையும் பாடி வருகிறார். அவர் யார் என்பதை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். பாடகியான கெனிஷா பிரான்சிஸ் ஒரு தமிழ் பெண் ஆவார்.

ஜப்பான் வந்த மாப்பிள்ளை தனுஷ்..15 நாள் கப்பல் பயணம்.. அம்பானிக்கே டஃப் கொடுத்த நெப்போலியன்!

சென்னை: தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் நெப்போலியன். இவரின் மூத்த மகன் தனுஷூக்கு அக்ஷயா என்பவருடன் நிச்சயம் நடந்த நிலையில், நவம்பர் மாதம் ஜப்பானில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சொகுசு கப்பல் மூலம் ஜப்பானுக்கு பயணம் செய்த நெப்போலியனின் குடும்பம், 15 நாள் பயணத்திற்கு பிறகு ஜப்பான் சென்றுள்ளனர். நெப்போலியனின் மூத்த

அட்ஜெஸ்மெண்ட்டை நடிகைகளே கேட்டு வாங்குறாங்க.. திரைமறைவில் நடப்பதை ஓபனாக பேசிய நடிகை கவர்ச்சி நடிகை!

சென்னை: மலையாள சினிமாவை ஒரு குழுக்கு குழுக்கிய விவகாரம் என்றால், அது ஹேமா கமிட்டி விவகாரம்தான். ஒட்டுமொத்த மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா சங்கத்தை கலைத்துவிட்டு, கேரளாவில் இருந்து தலைமறைவாகும் அளவிற்கு நடிகர்களின் இயக்குநர்களின் தயாரிப்பாளர்களின் முகத்திரையைக் கிழித்தது. இதன் தாக்கம் தமிழ் சினிமாவில் எதிரொலித்தது. தெலுங்கு சினிமாவில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமந்தாவே

தொடர்ந்து ஃபாலோ செய்தார்.. அப்படி நடந்துகொண்டேன்.. செல்ஃபி சர்ச்சைக்கு பிரியங்கா மோகன் விளக்கம்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக சரிபோதா சனிவாரம் படம் வெளியானது. படத்துக்கு ஓரளவு நல்ல விமர்சனமே கிடைத்த சூழலில் சமீபத்தில் நடந்த விவகாரம் குறித்து

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன உலகநாயகன்.. என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

சென்னை: தமிழ்நாடே நேற்று அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி மாலையில் இருந்து மிகவும் பரபரப்பாக பேசிக் கொண்டு இருக்கும் விஷயம் என்றால், அது தமிழ்நாடு துணை முதலைமைச்சராக அமைச்சர் உயதநிதி பொறுப்பேற்கவுள்ளது தொடர்பாகத்தான். மேலும் தமிழ்நாடு அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளாரா என பத்திரிகையாளர்கள் ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி