டார்ச்சர் செய்தார்.. மகள் குற்றச்சாட்டு.. என் வாழ்க்கையில் மிகப்பெரிய வலி.. கதறி அழுத நடிகர் பாலா!

சென்னை: தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, என்னையும் என் குடும்பத்தையும் டார்ச்சர் செய்தார். அவர் என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் பாலா, மகளை நினைத்து உருக்கமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மலையாள நடிகர் பாலா, அஜித் நடித்த

நயன்தாராவுக்காக பாட்டு பாடிய விக்னேஷ் சிவன்.. யார போனு சொல்றீங்க?.. கலாய்த்துவிட்ட சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் சைமா விருது விழாவில் பாடல் பாடியதை

யப்பா இத்தனை கோடியா?.. தமிழ்நாட்டை கலக்கிய குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: குஷ்பூ கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவந்த அவர்; இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சியை கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் இருக்கும் குஷ்பூ இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடும்

Ranbir Kapoor Net Worth: 42 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?.. ரன்பீர் கபூர் ராஜ்ஜியம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறக்கும் போதே தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு கோடீஸ்வரராக பிறந்த ரன்பீர் கபூர் பாலிவுட்டில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகும் போது ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தார். ஆனால், தொடர்ந்து தனது அசுரத்தனமான உழைப்பால் பாலிவுட்டில் தற்போது நம்பர்

அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனை செதுக்கிய கமல்.. மேடையில் அனைவரையும் வியக்க வைத்த எஸ்கே!

சென்னை: மாவீரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படம் அக்டோபர் 31ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கமல் போல பேசி ரசிகர்களை மகிழ்வித்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள

Ajithkumar: சுச்சி லீக்ஸ் பிரச்னைக்குப் பின்னர் அஜித் மட்டும்தான் ஃபோன் பண்ணி பேசுனாரு – சுசித்ரா!

சென்னை: தமிழ் சினிமாவில் கிசு கிசு பேசுபவர்கள் பலர் இருந்தாலும், கிசுகிசு பேசுவேன், என்னால் கிசுசிசு பேசாமல் இருக்க முடியாது என தான் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் நேரடியாகவே கூறியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவர் தனது யூட்யூப் சேனலில் எது பேசினாலும் அது சர்ச்சையாகத்தான் இருக்கும். இவர் பேசும் விஷயங்களை நம்பலாமா வேண்டாமா என

துப்பாக்கியை கையில் எடுக்கும் காவல்துறை.. என்கவுண்டர் குறித்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு தளங்களில் தமிழில் பயணம் செய்து வருபவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் தற்போது ஹிட்லர் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் முன்னதாக விஜய் ஆண்டனி அதிகமாக ஈடுபட்டிருந்தார். இந்த

Sri diviya Salary: ரீ என்ட்ரியா ஸ்ரீதிவ்யா.. மெய்யழகன் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானத் திரைப்படம் மெய்யழகன். மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று இந்த செய்தியில் பார்க்கலாம். த்ரிஷா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தை இயக்கி அனைவரையும், காதலே

மகிழ் திருமேனியிடம் வசமா மாட்டிக்கொண்ட அஜித்.. விடாமுயற்சி படம் எப்படி இருக்குமோ.. அந்தணன் பேட்டி!

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இதில்,திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலர் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 3 ஆண்டுகளான நடைபெற்று வரும் நிலையில், படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்றனர். எச் வினோத் இயக்கத்தில் அஜித்

Serial Actor Arnav: நிம்மதியான சாவு வந்தா போதும்.. மனம் நொந்து பேசிய சீரியல் நடிகர் அர்னவ்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியல் செல்லம்மா. இதில், அர்னவ் – அன்ஷிதா கதாநாயகர்களாக நடித்து வந்தனர்.இந்த சீரியல் தற்போது முடிந்துள்ள நிலையில், யூடியூப் ஒன்று பேட்டி அளித்துள்ள அர்னவ் பல விஷயத்தை மனம் திறந்து பேசினார். அதில், நான் சீரியலுக்கு வருவதற்கு முன் பவுன்சராக இருந்தேன்.அப்போது, என் நண்பன் ஒருவர் நீ