குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய ஆங்கர்.. மணிமேகலைக்கு பதில் இவரா.. இது எப்படி இருக்கு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியில் குக்குகளும் கோமாளிகளும் இவர்களுடன் இணைந்து நடுவர்களும் செய்த அலப்பறைகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இந்த நிகழ்ச்சி ஸ்டெஸ் பஸ்டராக உள்ளதாக ரசிகர்களே பாராட்டும்வகையில் அமைந்து வந்தது. ஆனால் இந்த 5வது

ஃபுல் ஃபார்மில் அனிருத்.. அடுத்து அந்த ஹீரோவுடன் இணையப்போகிறாராம்.. வெளியான சூப்பர் தகவல்

சென்னை: அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், தேவரா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் இன்னொரு பெரிய ஹீரோவுடன் இணையவிருப்பதாக புதிய தகவல்கள் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

Sometimes OTT: பிரகாஷ் ராஜ் அசோக் செல்வனில் யாருக்கு எய்ட்ஸ்? செம ரியாலிட்டி காட்சிகள்.. டோன்ட் மிஸ்

சென்னை: சில சமயங்களில் (Sometimes) 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்த தரமான திரைப்படம். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்ஷன். ஐசரி கே. கணேஷ் , பிரபுதேவா, மற்றும் ஏ. எல். விஜய் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில்

அந்த ஆசை இருக்கு.. சிவகார்த்திகேயன் எப்படி சமாளிக்கிறார்?.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.அக்டோபர் 31ஆம் தேதி அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகவிருக்கிறது. கடைசியாக GOAT படத்தில் கேமியோ ரோல் செய்திருந்தார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து விஜய் பேசும் வசனமும், அதற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரிப்ளையும் செம ரெஸ்பான்ஸை தியேட்டர்களில் பெற்றது. இந்தச்

ஆரம்பமே இப்படியா?.. பிக்பாஸ் 8 செட்டில் விபத்து.. தொழிலாளியின் நிலைமை என்ன?.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. எப்போதும் களைகட்டும் பிக்பாஸ் இந்த சீசனில் எப்படி பயணப்படப்போகிறது என்பதை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் இருக்கிறார்கள். பங்கேற்கவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் செட்டில்

சூர்யா கார்த்தி மட்டுமில்லை.. திருப்பதி லட்டு வீடியோவை டெலிட் செய்த பரிதாபங்கள் டீம்!

சென்னை: ஆந்திரா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுமே தற்போது மிகவும் பரபரப்பாக பேசி வரும் விஷயம் திருப்பதி லட்டில் பசுவின் நெய்யுடன் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்பதுதான். இது அரசியல் தளத்தில் மட்டும் இல்லாமல் சினிமா, சமூகவலைதளங்கள் என அனைத்து இடத்திலும் எதிரொலித்துக் கொண்டு உள்ளது. குறிப்பாக மெய்யழகன் படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றபோது,

பவன் கல்யாணின் போஸ்ட்க்கு கமெண்ட் செய்த சூர்யா – கார்த்தி.. ஒன்றும் சொல்வதற்கில்லை.. பிரபலம் அப்செட்

சென்னை: நடிகர் கார்த்தி, திருப்பதி லட்டு குறித்து பேசியது குறித்து நடிகரும் ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதன் பின்னர், நடிகர் கார்த்தி நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துய் வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிரகாஷ்

ரத்தம் சொட்ட சொட்ட காது குத்திக் கொண்ட நயன்! கணவர் எழுதிய பாடலைப் பாடி க்யூட் ரியாக்‌ஷன்- வீடியோ!

துபாய்: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அதன் நயன்தாரா தான். இவர் தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024 விழாவில் கலந்து கொண்ட அவர்கள், இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை. அங்கு ட்ரிப் அடித்துக் கொண்டு இருக்கும் அவர்கள் அங்கு எடுக்கும்

திருப்பதி லட்டு சர்ச்சை.. ட்விட்டரில் மோதிக்கொள்ளும் நடிகர்கள்.. பொங்கிய பிரகாஷ் ராஜ்!

சென்னை: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பவன் கல்யாணை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்திருந்தார். இது சர்ச்சை ஆனதை அடுத்து பிரகாஷ் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். திருப்பதி லட்டு

Ajithkumar: ரியல் லைஃப் ஹீரோ! மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்குமார்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை: நடிகர் அஜித்குமார், இவருக்கு நடிப்பு மட்டும்தான் அடையாளமா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காரணம் அஜித்குமாரின் தொழில் நடிப்பு. அதாவது அஜித்குமார் தனது வருமானத்திற்காக செய்யும் வேலை சினிமாவில் நடிப்பது. அதேநேரத்தில் அஜித்தின் மற்றொரு அடையாளம் என்பது அவர் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொள்வது. இதுமட்டும் இல்லாமல், துப்பாக்கி