திருப்பதி லட்டு பாவங்களே வந்துடுச்சே.. பவன் கல்யாணையே கலாய்த்த பரிதாபங்கள் டீம்!

சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் பற்றி பேசினாலே சர்ச்சையாகும் அது ரொம்பவே சென்சிடிவான டாபிக் என பேசியதற்கே பவன் கல்யாணின் கோபத்திற்கு ஆளான நடிகர் கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், லட்டு பாவங்கள் என்கிற வீடியோவையே பரிதாபங்கள் யூடியூப் சேனல் டீம் தற்போது வெளியிட்டுள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்

6 நாள் நடந்த சூட்டிங்.. ரஜினி இருந்தாலே சைலண்ட்தான்.. மனசிலாயோ பாட்டு குறித்து பேசிய ஏஜெண்ட் டீனா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டு வருகிறது. அனிருத் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதில் ரஜினிகாந்த் -மஞ்சு வாரியர் இணைந்து ஆட்டம் போட்டுள்ள மனசிலாயோ பாடலுக்கு தினேஷ்

முடியாத பஞ்சாயத்து.. மனைவி ஆர்த்தி மீது புகார் கொடுத்த ஜெயம் ரவி.. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக ஆர்த்தி தரப்பில் இருந்து ஒரு வார்த்தைகூட முதலில் வெளிவரவில்லை. ஜெயம் ரவி இந்த விவாகரத்து தொடர்பாக அறிவிக்கும்போது இருவரும் பரஸ்பரமாக பேசி இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என பலரும் நினைத்தனர். ஆனால் ஒவ்வொரு தகவலாக வெளிவரும்போது பலருக்கும் அதிர்ச்சி

திருப்பதி லட்டு! மன்னிப்பு கேட்ட கார்த்தி.. ரியாக்ட் செய்த பவன் கல்யாண்.. என்ன இப்படி சொல்லீட்டாரு?

ஹைதராபாத்: நடிகர் கார்த்தி, திருப்பதி லட்டு குறித்து பேசியது குறித்து நடிகரும் ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதன் பின்னர், நடிகர் கார்த்தி நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துய் வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிரகாஷ்

வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்.. பாராட்டு வாங்கிய நடிகை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன்

ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்த கமல்ஹாசனின் தக் லைஃப் டீம்.. Action முதல் Wrap வரை!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணியின் தக் லைஃப் படம் உருவாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக

ரஜினிகாந்த், அஜித் இவங்ககிட்ட எல்லாம் கத்துக்க வேண்டிய விஷயம்.. மஞ்சு வாரியர் சொன்ன ரகசியம்!

சென்னை: நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளவர். இடையில் தன்னுடைய திருமணம், குழந்தை என்று அடுத்தடுத்து கவனம் செலுத்திய இவர், படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் தனுஷ், ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி என முன்னணி

லட்டு விவகாரம்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி.. பழசையெல்லாம் மனசுல வெச்சு விளாசும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் கார்த்தி, திருப்பதி லட்டு குறித்து பேசியது குறித்து நடிகரும் ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதன் பின்னர், நடிகர் கார்த்தி நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், இதுவே விஜய்காந்த்

ரூபாய் 250 வரை உயருதா திரைப்பட டிக்கெட் விலை? கோரிக்கைகளைக் கொட்டிய திரையரங்க உரிமையாளர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் திரைத்துறையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுபவர்கள் அதிகம் உள்ளனர். அதில் நேரடியாக பயன்பெறுபவர்களில் மிகவும் முக்கியமன இடத்தில் இருப்போர் என்றால் அந்த வரிசையில் திரையரங்க உரிமையாளர்களைக் கூறலாம். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது என்னவென்றால்,

மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி..அடுத்ததாக சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற நடிகர்!

       கொச்சி: கேரளாவில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாக ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த விஷயத்தில் நடிகைகள் பலரும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டில் தன்னை நடிகர் சித்திக் திருவனந்தபுரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர்