கலக்கத்தில் ஐஸ்வர்யா.. தீபா நிலை என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோட்டில், நேற்றைய எபிசோடில், எப்எம் ஸ்டேஷனில் இருந்து கார்த்தியின் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு சக்தி வீட்டுக்கு வர, அங்கு இருக்கும் ஐஸ்வர்யா, கார்த்திக் இப்போது வீட்டில் இல்லை. நான் அவரின் அண்ணி தான் என்னை நம்பி விஷயத்தை சொல்லு என்று சொல்ல, நர்ஸ் சக்தி, அனைத்தையும் சொல்லி விடுகிறாள். இதையடுத்து ஐஸ்வர்யா நான் கார்த்திக்கிடம்

மினுமினுக்கும் உடை..மயக்கும் அழகில் ஹன்சிகா.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அழகாக கொழு கொழுவென இருந்த ஹன்சிகாவை ரசிகர்கள் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைத்து வந்தனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் இவரின் அட்டகாசமான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த

அடேங்கப்பா… சிக்ஸர் அடிக்கும் லப்பர் பந்து வசூல்..குவியும் பாராட்டு!

  சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து.தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.   ஓவியரான அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர்

27 வயது புயலாக மாறிய துருவ் விக்ரம்.. பிறந்தநாள் வாழ்த்தோடு பைசன் போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்!

சென்னை: சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காலை முதலே சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழ்

ஏ ஆர் ஆர் ஃப்லிம் சிட்டியில் மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்

சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் (Virtual Production Studio) இந்தியா மற்றும் உலகெங்கும் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் செப்டம்பர் 22 அன்று தொடங்கப்பட்டது. முழுமையான தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் uStream, ஆஸ்கர்

மிஸ்ஸான விஜய் பட வாய்ப்பு.. அடுத்து சூர்யாவை இயக்கப் போகிறாரா ஆர்ஜே பாலாஜி.. அப்போ வாடிவாசல்?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து சூர்யா வாடிவாசல் படத்தை அடுத்து ஆரம்பிப்பார் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்து சூர்யாவின் மற்ற பட அப்டேட்கள் தான் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய கூட்டணிக்கான அப்டேட்கள் கசிந்துள்ளன. பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தை ஆரம்பித்த சூர்யா அந்த படம்

அபர்ணா முரளி, நிமிஷா மாதிரி நானும் நடிக்கனும்.. காத்திருக்கும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா!

சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது லப்பர் பந்து. கிராமத்து கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் மற்றும் அழுத்தமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வெற்றி படத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. இரண்டு தனிப்பட்ட நபர்களின் ஈகோவை களமாக கொண்டு இந்த

கோட் வெற்றிப்படம்தான்.. சமூகவலைதளங்களில் கூறுவது போல இல்லை.. வலைப்பேச்சு பிஸ்மி ஓபன்!

சென்னை: நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் கோட். இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களும் இணைந்திருந்த நிலையில் படத்தில் அனைவருக்கும் சமமான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது. கோட் படத்தில் அதிகப்படியான நடிகர்களை வைத்து வேலை வாங்கிய வெங்கட் பிரபு, தொழில்நுட்பத்திலும்

விஜய்காந்த் செய்த உதவி.. மறக்கவே முடியாது.. நல்ல மனிதர்.. நடிகை சிவரஞ்சனி நெகிழ்ச்சி!

ஐதராபாத்: நடிகை சிவரஞ்சனி தன்னுடைய தனிப்பட்ட கண்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். விஜயகாந்த், அரவிந்த் சாமி என தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர். முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருந்தபோதே தெலுங்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் சிவரஞ்சனி. ஸ்ரீகாந்த் தமிழில் நடிகர் விஜய்யின் அண்ணனாக வாரிசு படத்தில் நடித்தவர்தான்.

சொம்புக்கு பதிலாக செருப்பா.. மாகாபா ஆனந்த் பதிவால் எரிச்சலடைந்த ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியின் மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரத்திற்கு ஒரு முடிவே கிடையாதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலை, இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தார். பணம், புகழை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என்று அவர்