தடபுடலாக நடந்த சமந்தாவின் அண்ணன் திருமணம்.. சமந்தா கொடுத்த பரிசை பாருங்க!

சென்னை: நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் ஜெனிவாவில் நடந்து முடிந்துள்ளது. தடபுடலாக நடந்த இந்த திருமண போட்டோக்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த தம்பதிகளுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா திகழ்ந்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வரும் சமந்தா, அரியவகை

காலில் தாங்க முடியாத வலி.. மீண்டு வந்த டிடி.. ரஜினியைப் பார்த்த பூரிப்பில் போட்ட ஆட்டத்தை பாருங்க!

சென்னை: நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல வருடங்களாக கால்வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,கடந்த மாதம் இவருக்கு முழங்காலில் பெரிய ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்துள்ள டிடி, இணையத்தில் அட்டகாசமாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே நிகழ்ச்சியின்

சமந்தா, பகத் பாசிலை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்.. 31 வயதில் இப்படியா?

சென்னை: நடிகை சமந்தா, பகத் பாசிலை தொடர்ந்து அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். முன்னனி நடிகையான சமந்தா, கடந்த சில வருடத்திற்கு முன் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை

Amaran: விஜய் கொடுத்த துப்பாக்கி.. சரியா ஹேண்டில் பண்ணனும் – அமரன் விழாவில் எஸ்.கே மாஸ் பேச்சு!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பினால் உயர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சின்னத்திரையில் தான் சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் பட்டாளத்தையும் தனது திறமையையும் நம்பி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கு உத்வேகமாக இருக்கின்றது எனக் கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன்.

Nayanthara: இதழ் எச்சில் நீா்.. எனும் தீா்த்ததால்.. மகனுக்கு முத்த மழை பொழியும் நயன்தாரா.. சோ ஸ்வீட்

துபாய்: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அதன் நயன்தாரா தான். இவர் தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024 விழாவில் கலந்து கொண்ட அவர்கள், இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை. அங்கு ட்ரிப் அடித்துக் கொண்டு இருக்கும் அவர்கள் அங்கு எடுக்கும்

ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம்: பூமராங் போல திரும்பி வந்து தாக்கும்.. குஷ்பு சொன்னது என்ன?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துத் செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்துத் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். ஜெயம் ரவியின் இந்த முடிவு முழுக்க முழுக்க தன் கவனத்திற்கு வராமல் எடுக்கப்பட்ட முடிவு என ஆர்த்தி கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த ஜெயம்

கோட் பட நடிகை மீது அடிதடி கேஸ்.. என்ன இருந்தாலும் மேல கைவெப்பாங்காளா? – நெட்டிசன்கள் கேள்வி!

சென்னை: மலையாளத்திலும் தமிழிலும் கவனிக்கும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் கமல் ஹாசனின் உத்தம வில்லன், செல்வராகவன் எழுதிய மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, அஜித்குமாரின் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். அண்மையில் வெளியான தளபதி விஜய்யின் ‘தி கோட்’

ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படம் எப்படி இருக்கு? படத்தின் கதை என்ன?

நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, நடராஜன், ஹரிஷ் உத்தமன் இசை: ஹிப் ஹாப் ஆதி இயக்கம்: ஹிப் ஹாப் ஆதி சென்னை: இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருந்த ஹிப் ஹாப் ஆதி கடைசி உலகப் போர் படத்தை இயக்கி இவரே தயாரித்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். நேற்று தியேட்டரில் வெளியான

vettaiyan audio launch: ரஜினியை பாத்தே ஆகணும்.. போலி டிக்கெட்டுடன் நுழைந்த இளைஞர்களால் பரபரப்பு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா திருவிழாப்போல கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள ஒட்டுமொத்த ரசிகர்களும் குவிந்துள்ளதால், அவர்களை பார்க்க சில இளைஞர்கள் போலி டிக்கெட்டுடன் அரங்கத்திற்குள் நுழைந்துள்ளதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம்

மொழி தெரியாமல் கையில் காசு இல்லாமல் ரயில் ஏறினேன்.. வாழ வைத்த தமிழக மக்கள்.. கண்கலங்கிய ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார் டிஜே ஞானவேல். முன்னதாக சூர்யா நடிப்பில் ஜெய் பீம் என்ற படத்தை கொடுத்துள்ள டிஜே ஞானவேலுக்கு இரண்டாவது படமே சூப்பர் ஸ்டாருடன் காம்பினேஷனில் அமைந்துள்ளது. இந்த படத்தை அவர் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளதாக ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். டிஜே ஞானவேல் எந்த இயக்குனரிடமும்