பாலியல் தொல்லை.. மதம் மாறும் படி கட்டாயப்படுத்தினார்.. ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் புகார்!

சென்னை: தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு தேசிய விருதை வென்ற பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது இளம் பெண் ஒருவர் பாலியல்   வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணை மதம் மாறும் படி கட்டாயப்படுத்தியதாகவும் தெரிகிறது. தெலுங்கில் பல வெற்றிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்த ஷேக் ஜானி

சுந்தர் சி இயக்கத்தில் இணையும் நயன்தாரா.. மிரட்டல் கூட்டணியில் மூக்குத்தி அம்மன் 2 படம்!

சென்னை: நடிகை நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் படத்தை அவர் மிக சிறப்பாக இயக்கியிருந்தார். மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின்

பார்ட்டிக்கு ரெடியா மக்களே.. வெளியானது விஜய்யின் கோட் பட விசில் போடு வீடியோ பாடல்!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது கோட் படம். இந்த படம் விஜய்யின் 68வது படமாக வெளியான நிலையில் படத்தை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. முன்னதாக அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படம் மாஸ் காட்டிருந்த நிலையில் அதே போன்றதொரு படத்தை விஜய்

தாக்கப்பட்டார்களா பாடகர் மனோவின் மகன்கள்?.. வெளியான பகீர் வீடியோ!

சென்னை: நடிகர் மனோவின் மகன்கள் சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அவர்களது இரண்டு ஊழியர்களை கைது செய்த காவல்துறையினர், மனோ மகன்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். பாடகர் மனோ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம்,

விடாமுயற்சி எப்ப ரிலீஸ் தெரியுமா.. தெறிக்க விட்ட நடிகர் அர்ஜுன்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட படம் விடாமுயற்சி. இந்த படத்தின் சூட்டிங் சில மாதங்கள் அசர்பைஜானில் நடத்தப்பட்ட நிலையில் சில மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. படத்தின்

சும்மா சரவெடியா வர்றாங்களே.. ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் ரித்திகா சிங் கேரக்டர் இதுதானா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தை ஜெய் பீம் புகழ் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களத்தை கையில்

Siima Awards 2024 : 5 விருதுகளை தட்டி தூக்கிய ஜெயிலர்.. யார் யாருக்கு என்னென்ன விருது தெரியுமா?

சென்னை: சினிமா கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் படைப்பை பாராட்டியும் ஆண்டு தோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2023ம் ஆண்டு வெளியான படங்களுக்கான சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை என

கெட்டவனா, குடிகாரனா காட்டிட்டாங்க.. பிக் பாஸால் வாழ்க்கையே போச்சு.. கண் கலங்கிய ஷக்தி!

சென்னை: தென்னிந்திய சினிமா முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான பி வாசுவின் மகன் தான் ஷக்தி. தந்தை வெற்றிகரமான இயக்குனராக இருந்த போதிலும், இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான பல விஷயத்தை பேசி உள்ளார். இயக்குநர் பி வாசுவின் 69வது பிறந்த

துபாயில் பெரிய பில்டிங்.. சைடு பிசினஸில் கோடிகளில் புரளும் நம்பர் நடிகை?.. அதுதான் காரணமா?

சென்னை: சினிமாவை மட்டுமே நம்பியிருந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கஷ்டமாகி விடும் என்பதை நன்கு உணர்ந்துக் கொண்டு நம்பர் நடிகை பல பிசினஸ்களில் இறங்கியுள்ளதாக கூறுகின்றனர். தனியாக சொகுசு விமானம் முதல் ஏகப்பட்ட ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகை துபாயில் தனியாக பெரிய பில்டிங்கையே வைத்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. அதனால்தான் அடிக்கடி அங்கே டூர்

இனி ரத்னாவுடன் வாழ முடியாது.. வெங்கடேஷ் எடுத்த முடிவு.. அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரத்னா ரிசப்ஷனில் இருந்து வீட்டிற்கு வந்ததால், கடுப்பான வெங்கடேஷ், ரிஸப்ஷனை நிறுத்துமாறு சொல்கிறான். அவனின் அம்மா, அப்பா அவ விளக்கு போடத்தானே போயி இருக்கா வந்துவிடுவா என்று சொல்லி சமாதானம் செய்தும் வெங்கடேஷன் சமாதானம் ஆகாமல், இதுக்கு மேல, என்னால விட்டு கொடுத்து போக முடியாது என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்பி ஷண்முகம்