சிநேகிதியே பட நடிகையை நியாபகம் இருக்கா? இப்பவும் ஜோதிகா கூட அதே நட்புதான்!

சென்னை: 2000ம் ஆண்டு ஜோதிகாவின் வித்தியாசமாக வெளியானத் திரைப்படம் சிநேகிதியே. இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்த நிலையில், அவரது தோழியாக சர்பானி முகர்ஜி நடித்திருந்தார். மேலும், இஷாதி அருண் தபு, ஸ்வேதா மேனன், லட்சுமி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். மனோரமா கேமியோ நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த சர்பானி முகர்ஜி இப்போது எப்படி இருக்கிறார் என்று

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. குழந்தையுடன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு சென்ற தீபிகா படுகோன்!

சென்னை: நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த ஆண்டிலேயே ஷாருக்கானுடன் பதான், ஜவான் என இரு படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டில் கல்கி 2898 ஏடி படத்திலும் தீபிகா படுகோன் நடித்திருந்தார். ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துக் கொண்ட இவர்,

தங்கலானில் ஜாக்கெட்டுத்தான் இல்ல.. இந்தியில் மாளவிகா எப்படி நடித்து இருக்காருனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் படத்தில் நடித்து வரும் மாளவிகா இந்தி படத்தில் வரம்பு மீறி கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேட்ட படத்தைத் தொடர்ந்து தனுஷூக்கு ஜோடியாக

உங்களை நல்ல அப்பாவா ஏத்துக்க முடியாது.. கோபிக்கு பதிலடி கொடுத்த பாக்கியா.. பாக்கியலட்சுமி பிரமோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பி-ஐ பெற்று தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாகவும் அதனால்தான் ராமமூர்த்தி கேரக்டரை உயிரிழக்க செய்ததாகவும் முன்னதாக கூறப்பட்டது. ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த ஆண்டு ஏப்ரல் -மே மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கடந்த

தாலியை கழட்டி கேட்ட வெங்கடேஷ்.. ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி? அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ஷண்முகம் வீட்டில் மரத்தடியில் விளக்கு போட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்க, துக்கம் தாங்காமல் குடித்துவிட்டு வந்து, என் சூடாமணி கொன்றது சௌந்தரபாண்டி தான் அவன் சாகாமல் நான் விளக்குப்போடவிட மாட்டேன் என்று சொல்லி, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். பிறகு, சண்முகம், வைகுண்டத்தை சமாதானப்படுத்தி அழைத்து வந்து விளக்கு போட சொல்கிறான்.

அந்த லேடி ஆங்கரோட பிரச்னை.. மணிமேகலையின் புது ஸ்டாண்டா? அந்த ஷோவிற்கு போகிறாரா?

சென்னை: குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ஒரு சில இணையவாசிகள் இது மணிமேகலையின் புது ஸ்டாண்ட் என்றும் அவர் வேறு ஒரு பிளான் வைத்து இருக்கிறார் என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளியாகும்,

அசோக் செல்வன் இப்படிப்பட்டவர்தான்.. மனம் திறந்து பேசிய கீர்த்தி பாண்டியன்..செம லவ்

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவிலிருந்து நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்திருந்தார். கடந்த வருடம் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டார். ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது. இந்தச் சூழலில்

சந்தானம் திருமணம்.. என்னை மன்னிச்சிடுங்க.. சிம்புவால் வந்த சங்கடம்.. ஓபனாக பேசிய காதல் சுகுமார்

சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸ் காமெடி நடிகராக வலம் வருபவர். இப்போது ஹீரோவாக மாறியிருக்கும் அவர் வரிசையாக படங்களில் நடித்துவருகிறார். சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமான சந்தானத்தை சினிமாவுக்குள் அழைத்துவந்தவர் சிம்பு. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் நல்ல நட்பு நிலவிவருகிறது. சூழல் இப்படி இருக்க நடிகர் காதல் சுகுமார் சந்தானத்தின் திருமணம் பற்றியும் சிம்புவால் வந்த

சூரியின் கொட்டுக்காளி.. எப்போ எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?.. லேட்டஸ்ட் தகவல்

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த மாதம் கொட்டுக்காளி திரைப்படம் வெளியானது. கூழாங்கல் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்தச் சூழலில்

26 சட்டமன்ற தேர்தலில் மும்முனை பேட்டி.. ரசிகர்களை தேடி விஜய் வருவார்.. லெஜண்ட் சரவணன் பேட்டி!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் தீவிரமான மும்முனைப் போட்டியாக இருக்கும், ரசிகர்கள் விஜய்யை தேடி சென்று கொண்டிருந்தார்கள் இனி ரசிகர்களை தேடி விஜய் வருவார் என்று லெஜண்ட் சரவணன் பேட்டியில் கூறியுள்ளார். தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், தனது கடையின் விளம்பரத்தில் நடித்து வந்த நிலையில் திடீரென கதாநாயகன் அவதாரம் எடுத்தார் ஜெர்ரி & ஜேடி ஆகியோர்