Jayam Ravi divorce: 15 ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்தது.. மனைவியை பிரிந்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெஞ்சம் கசந்த தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என பிரிவுக்கான காரணத்தை விளக்கி உள்ளார். ஜெயம் ரவி, ஆர்த்தியை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் யார்?.. அவரால் ஓவர் பாதிப்பாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே

சென்னை: கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி. சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக அவர் ஜெனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில்

சூடாமணியின் உயிர் பிரிந்தது.. கொள்ளி வைத்த சண்முகம்.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், மருதப்பன் சண்முகத்தை கத்தியால் குத்த வரும் போது, சூடாமணி, குறுக்கே வந்து விழுந்து கத்தி குத்தை வாங்கிக் கொள்கிறாள். மருதப்பனை துரத்திக்கொண்டு முத்துப்பாண்டி வர, மருதப்பன், சௌந்தரபாண்டி காரில் ஏறி தப்பி சென்றுவிடுகிறான். சூடாமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்க, அப்போது, அங்கு வரும் சாமியார், நான் தான் சொன்னேனே கல்யாணம்

ராட்சசன், பேச்சுலர் ஹிட் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

சென்னை: பல ஹிட் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான டில்லி பாபு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் டில்லி பாபு, இவர் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு

செல்வராகவன் – ஆண்ட்ரியாவின் அந்த வீடியோ இருக்காம்.. ஓயாத சுசித்ரா.. இன்னும் என்ன கிளம்ப போகுதோ?

சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கடைசியாக அவர் ராயன் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் செல்வராகவன் பற்றி பின்னணி பாடகி

ரஜினி பற்றி 50 மணி நேரம் பேச்சு.. உலக சாதனை படைத்த ஆர்.ஜே.விக்னேஷ்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். அப்படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும்

கோவிலுக்கு தாலி இல்லாமல் வந்த தீபிகா படுகோன்.. விளாசும் இணையவாசிகள்!

சென்னை: பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மும்பையின் கிர்கான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று முன் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவர் சிக்தி விநாயகர் கோவிலுக்கு தாலி அணியாமல் சென்றது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது பிப்ரவரி 2024 இல் தீபிகாவும் ரன்வீரும் சேர்ந்து தீபிகா கர்ப்பமாக இருப்பதாக

கடைசி விவசாயி படத்தை ஏன் பாராட்டவில்லை.. ரஜினியை கடுமையாக விமர்சித்த இளம் நடிகர்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவரது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போனது. இப்போது கூலி படத்தில் நடித்துவரும் அவர்; த.செ.ஞானவேல்

திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடும் சிம்ரன்

தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’ மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்

பாலியல் வன்கொடுமை வழக்கு.. எதற்காக சிறை சென்றேன்.. மன்சூர் அலிகான் கொடுத்த அதிர்ச்சி

சென்னை: மன்சூர் அலிகான் 90களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர். அவரது வித்தியாசமான உடல் மொழியும், நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாக பிஸியான நடிகராக திகழ்ந்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் கம்மியானதை அடுத்து அரசியலிலும் அடி எடுத்து வைத்தார். ஆனால் அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர் தொடர்ந்து சர்ச்சையாகவும் பேசி வருகிறார். இந்தச்