Rajini: ஐயோ! அந்த ஜானர் படமா ஆளவிடுங்க… வெங்கட் பிரபுவை டீலில் விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர், லால் சலாம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். முன்னதாக ரஜினிக்காக இரண்டு கதைகளை கூறியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஆனால், அந்த இரண்டு கதைகளுக்கு ரஜினி நோ சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபுவுக்கு நோ சொன்ன சூப்பர் ஸ்டார் 2007ம் ஆண்டு வெளியான சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வெங்கட் பிரபு. … Read more

மகளாக நடித்த நடிகையுடன் அடுத்த மாதம் திருமணமா? அதுக்குத்தான் அந்த அவசரமா? பரபரக்கும் திரையுலகம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் தன்னுடைய மகளாக நடித்த நடிகையையே அடுத்த மாதம் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வயதான அந்த பாலிவுட் நடிகர் ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விட்டு விவாகரத்து செய்துக் கொண்டதே பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரது விவாகரத்து சமயத்திலேயே அந்த நடிகைக்காகத் தான் விவாகரத்து செய்தார் என பேச்சுக்கள் கிளம்பின. மனைவிகளை தாண்டி நடிகைகளுடனும்: பிரபல நடிகராக வலம் வந்த அந்த பாலிவுட் நடிகர் பெண்களை … Read more

SJ Suryah: வரலட்சுமி சரத்குமாரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட SJ சூர்யா… இது என்ன புது பஞ்சாயத்து?

சென்னை: வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா, இன்று முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இறைவி, மான்ஸ்டர், மாநாடு ஆகிய திரைப்படங்களில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றிருந்தது. இந்நிலையில், அவர் வரலட்சுமி சரத்குமாரிடம் திடீரென மன்னிப்புக் கேட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலட்சுமியிடம் மன்னிப்புக் கேட்ட எஸ்ஜே சூர்யா அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி … Read more

Jackie Shroff: ஜெயிலர் பட நடிகர் கிசுகிசுக்களிலேயே சிக்க வில்லையாம்.. என்ன காரணம் தெரியுமா?

மும்பை: ஆரண்ய காண்டம், பிகில், ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தான் எந்தவொரு நடிகையுடனும் கிசுகிசுக்களிலேயே சிக்கவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நம்பியார் முதல் டேனியல் பாலாஜி வரை பொதுவாகவே வில்லன்கள் என்றால் நல்ல மனம் கொண்ட நபர்களாகவே உள்ளனர். சினிமாவில் பலாத்கார காட்சியில் நடித்தாலும், நிஜத்தில் ஹீரோக்கள் சிக்கிய அளவில் கிசுகிசுக்களிலும் பலான மேட்டர்களிலும் வில்லன் நடிகர்கள் பெரும்பாலும் சிக்குவதே இல்லை. … Read more

கணவரைப் பிரிந்து வாழும் நடிகை செய்யும் லூட்டி.. சர்ச்சையில் சிக்காமல் இருக்க புது டெக்னிக்!

சென்னை : கணவரைப் பிரிந்து வாழும் அந்த அழகு நடிகை தனது பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருக்க புது டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார். பால் போல் தேகம் கொண்ட அந்த அழகு நடிகை சினிமாவில் என்ட்ரி கொடுத்ததே சர்ச்சையான படம் என்பதால், இவர் திரைத்துறையில் நுழைந்தது முதல் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவர் நடித்த முதல் படம் சர்ச்சைப்படமாக இருந்தாலும், அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். கணவரை பிரிந்தார்: படங்களில் … Read more

Sobhita Dhulipala : ரம்யா பாண்டியன் ஸ்டைலில்… மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை!

சென்னை : நடிகை ஷோபிதா துலிபாலா ரம்யா பாண்டியனுக்கு போட்டிய இடையழகை காட்டி மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். மாடல் அழகியான ஷோபிதா துலிபாலா, 2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 படத்தில் நடிகையாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். பொன்னியின் செல்வன் நாயகி : நடிகை ஷோபிதா துலிபாலா,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் … Read more

அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டு நடிகைகளை சாவடிக்காதீங்க.. கொந்தளித்த அயல் காயத்ரி!

சென்னை : அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டு நடிகைகளை உடம்பாலும் சாவடிக்காதீங்க என்று நடிகை காயத்ரி கூறியுள்ளார். சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தில், வாழ வரும் கதாநாயகி ஜனனி, ஆணாதிக்க குணத்தோடு இருக்கும் குணசேகரனுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பதே கதையாகும். எதீர்நீச்சல் : தனித்துவமான கதையோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். … Read more

Nayanthara – பெட்ரோல் கிணறுகளை வாங்கியிருக்கும் நயன்தாரா? .. இது லிஸ்ட்லயே இல்லையே

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா துபாயில் பெட்ரோல் கிணறுகளை வாங்கியிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். திறமையும், கவர்ச்சியும் ஒருசேர அவரிடம் இருந்ததால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. சிம்புவுடன் காதல்: … Read more

Adipurush : அசைவத்தை தவிர்த்தேன்.. சீதாவாக நடிப்பது எனக்கு பெருமை.. கிருத்தி சனோன் பேட்டி!

சென்னை : ஆதிபுருஷ் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்ததால், முற்றிலுமாக அசைவத்தை தவிர்த்தேன் என்று கீர்த்தி சனோன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ராமாயணக் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை இயக்குநர் ஓம் ராவத் உருவாக்கி உள்ளார். ஆதிபுருஷ் : பாகுபலி படம் புகழ் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ,ராதே ஷ்யாம் படங்கள் தோல்வி அடைந்ததால், அடுத்த … Read more

Baakiyalakshmi :அப்பாவையே கலாய்த்த எழில்.. அலறியடித்து ஓடிய கோபி!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னுடைய முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ஏதேதோ கனவுகளுடன் ராதிகாவை கன்வின்ஸ் செய்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் கோபி. ஆனால் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாலும் செய்துக் கொண்டார், மனிதர் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ராதிகா பேரைக் கேட்டு அலறிய கோபி : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி தொடர் முன்னிலை … Read more