Ponniyin Selvan 2 Mistakes: பொன்னியின் செல்வன் 2வில் மணிரத்னம் செய்த மன்னிக்க முடியாத 5 தவறுகள்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் அந்த படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், பொன்னியின் செல்வன் 5 பாகங்களையும் புத்தங்களாக படித்து பலமுறை அந்த கதையில் ஊறி திளைத்து இருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் மணிரத்னம் இஷ்டத்துக்கு கதையை சற்றே மாற்றியது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்திலேயே அதற்கான கார்டு வாம்மா மின்னல் என்கிற ரேஞ்சுக்கு வந்து போன நிலையில், அதை கவனிக்காமல் படத்தை பார்த்தவர்களுக்கு எல்லாம் கிளைமேக்ஸில் … Read more