Ponniyin selvan 2 audio launch: பொன்னியின் செல்வனை படமாக எடுக்காதீர்கள் என்றேன்.. துரைமுருகன் பேச்சு

சென்னை: Ponniyin Selvan 2 Audio Launch (பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழா): பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்காதீர்கள் என கூறியதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாகியுள்ளது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரமே பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் 1 ஐந்து பாகங்களை … Read more

Bholaa Twitter Review: கைதி படத்தின் பெயரை காப்பாற்றியதா அஜய் தேவ்கனின் போலா? ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் படம் தான் போலா. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். போலா படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே கைதி படத்துடன் கம்பேர் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் படம் எப்படி இருக்கு? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தி படமான போலா கைதி படத்தின் பெயரை காப்பாற்றியதா? இல்லை காவு வாங்கியதா? … Read more

Ponniyin Selvan 2 Audio Launch: பொன்னியின் செல்வனில் நடிக்க நடுங்கிய த்ரிஷா.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: Ponniyin Selvan 2 Audio Launch (பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழா): பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு தான் நடுங்கியதாக நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார். எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலங்கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. உண்மை சம்பவங்களையும், கற்பனையையும் கலந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை இன்றைய தலைமுறையினரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர். மணிரத்னம் உருவாக்கிய பொன்னியின் செல்வன் 1 வருடா வருடம் நடைபெறும் புத்தக … Read more

வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?

சென்னை : வாய்தா பட நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை வழக்கில் காதலனிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜெஸிகா பவுலின் என்கிற தீபா சென்னை விருகம்பாக்கத்தில் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த வாரம் வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை பவுலின் இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் வாய்தா. இந்த படத்தில் … Read more

கடவுளே எல்லாம் நல்லதா நடக்கனும்..நடிகை காஜல் அகர்வால் கணவருடன் சாமி தரிசனம்!

ஆந்திரா : நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பமானது. இந்தியன் 2 இயக்குநர் ஷங்கர் எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படமாக்க போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் தொகையை குறைத்துவிட்டதால், … Read more

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்கள்!

சென்னை : திரையரங்கில் படம் பார்ப்பது என்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதுவும் மனதிற்கு பிடித்த நடிகர்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம். விசில் சத்தமும், கைத்தட்டலும் சும்மா அப்படி இருக்கும். அதுவும் பெரிய நடிகர்களின் படம் என்றால் ஆராவாரத்திற்கு பஞ்சாமே இல்லாமல் திருவிழாப்போல அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அப்படி வாரா வாரம் ஆராவாரத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள மாஸ் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா? நானே வருவேன் … Read more

யாரைப்பார்த்து இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்? ..கோபப்பட்ட தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா

சினிமா படவிழாவில் கலந்துக்கொண்ட தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் செய்தியாளர் ஏடாகூட கேள்வி ஒன்றை கேட்டார். என்னிடம் எப்படி இந்த கேள்வியைக் கேட்கலாம், இதற்காகத்தான் நான் பேட்டியே கொடுப்பதில்லை என அவர் கோபப்பட்டார். நானே வருவேன் படம் தனது இரண்டு பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அந்தப்படம் நன்றாக வரவேண்டும் என்று தெரிவித்தார். தமிழ் திரையுலகில் மண்மணத்துடன் படம் எடுத்த இயக்குநர் கஸ்தூரி ராஜா தமிழ் திரையுலகில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவை தெரியாதவர்களே இல்லை எனலாம். பிரபல இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், … Read more

தென்றலாகவும்.. புயலாகவும்.. திரையுலகிற்கு கிடைத்த மணி.. தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!

சென்னை : நடிகர் தனுஷின் நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் தனுஷ் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. நானே வருவேன் படம் நடிகர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் நீண்ட … Read more

துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்..ஒருவேளை அந்த நடிகையா இருக்குமோ?

சென்னை : பிரபல நடிகையின் மகள் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக உள்ளார். சீயான் விக்ரமின் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ஆனால் அப்படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்தியளிக்காத நிலையில் வர்மா படம் வெளியாகவில்லை. அந்த படத்தை மீண்டும் ஒரு இயக்குநரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டு வெளியானது. இந்த படத்தில் துருவ்வின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். ஆதித்யா வர்மா ஆதித்யா வர்மா திரைப்படத்தை … Read more

அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சென்னை : அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் உள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது. படத்திற்காக இசை வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் டூர் என படத்தை விளம்பரப்படுத்தும் வேலையை படக்குழு தடபுடலாக செய்து வருகிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த, நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற … Read more