நடிகை ஆகவில்லை என்றால்..இந்த தொழில் தான் செய்திருப்பேன்..மனம் திறந்த நிதி அகர்வால்!
சென்னை : நான் நடிகையாகவில்லை என்றால், நிச்சயம் இந்த தொழில்தான் செய்திருப்பேன் என்று நடிகை நிதி அகர்வால் கூறியுள்ளார். முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தவர் நிதி அகர்வால். அதன் பின்னர் தெலுங்கில் சவ்ய சாச்சி படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதையடுத்து தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். ஈஸ்வரன் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழுக்கு … Read more