விஜயகாந்திற்கு நெருங்கியவர் என்பதால் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து நடிகரை அவமானப்படுத்திய வடிவேலு…

சென்னை: ரமணா திரைப்படம் மூலம் சினிமா துறையில் துணை நடிகராக அறிமுகமானவர் மீசை ராஜேந்திரன். ஆனால் 1990-லிருந்து விஜயகாந்துடன் பயணித்து பிற்காலத்தில் கட்சி தொடங்கியவுடன் அதிலும் அவருடன் இருப்பவர். இந்நிலையில் வடிவேலு தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம் ஒன்றை மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். விஜயகாந்த் 70 கடந்த மாதம் நடிகர் விஜயகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய சினிமா நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்றது. அதற்கு முன்னர் சுதந்திர … Read more

நடிகை தீபா தற்கொலைக்கு முன் காதலனுடன் சண்டை..விசாரணையில் சிக்கிய காதலனுக்கு போலீஸ் சம்மன்!

சென்னை : வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கில் அவரின் காதலன் சிராஜுதினுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த பவுலின் என்கிற தீபா சென்னை விருகம்பாக்கத்தில் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் . இவர் சனிக்கிழமை வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை பவுலின் இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் வாய்தா. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தீபா என்கிற … Read more

தமிழில் \"அய்யோ\" மற்ற மொழிகளில் நாராயணாவா?மணிரத்னம் சொன்ன சுவாரசிய தகவல்!

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளதாக இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். வரவேற்பை பெற்ற டிரைலர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி … Read more

ஜம்மு-காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு..முதல் படமே பொன்னியின் செல்வன்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல் படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, சோபியான் பகுதிகளில் திரையரங்குகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் 1980ம் ஆண்டுகளில் சில தியேட்டர்கள் இயங்கிவந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதம் பரவியதால் 1990ம் ஆண்டு திரையரங்கு மூடப்பட்டன. திரையரங்குகள் மூடப்பட்டன ஜம்மு-காஷ்மீரில் 1990ல் தீவிரவாதம் தலைதூக்கிய நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த பதினொரு திரையரங்குகள் தீவிரவாதிகளின் … Read more

அட இவரும் தனுஷ் படத்துல இருக்காரா.. கேப்டன் மில்லர் படத்தின் அடுத்த இணைப்பு… வெளியிட்ட படக்குழு!

சென்னை : நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரியங்கா மோகன் தனுஷிற்கு ஜோடியாக இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தின் கதை கடந்த 1930களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கான நீண்ட முடியுடன் காணப்படும் தனுஷின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. நடிகர் தனுஷ் நடிகர் தனுஷ் சிறப்பான கதைக்களங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது படங்கள் மாறுப்பட்ட கதைக்களங்களில் வெளியானாலும் கடந்த சில … Read more

Chhello Show: ஆர்ஆர்ஆர் இல்லை.. ஆஸ்கர் 2023க்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் படம் இதுதான்!

சென்னை: அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா போட்டிக்கு இந்தியா சார்பில் போட்டியிடப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், குஜராத் படம் தேர்வாகி உள்ளது. Chhello Show – The Last Film Show என்கிற படம் தான் இந்தியா சார்பாக அடுத்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது. ஆஸ்கர் விருது ஹாலிவுட் படங்களுக்கு கொடுக்கப்படும் ஆஸ்கர் விருது விழா … Read more

செல்ல பிராணியை கட்டி பிடித்து உருளும் ஷிவானி நாராயணன்..இதெல்லாம் ரொம்ப ஓவர்..கடுப்பான பேன்ஸ்!

திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம். அப்படி சீரியலில் அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானியின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிப்போன ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் குயின் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் ஷிவானி. அந்த சீரியல் மூலம் ஏராளமாக ரசிகர்களை பெற்ற … Read more

மணிரத்னத்தின் நகைச்சுவை உணர்வு.. யானையுடன் மல்லுகட்டிய ஜெயம் ரவி!

சென்னை : மணிரத்னத்தின் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் கலக்கலான கேரக்டர்களில் நடித்துள்ளன. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளன. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்னும் 10 தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் மணிரத்னத்தின் … Read more

வெற்றிமாறனை திட்டிய பாரதிராஜா… காரணம் தெரியுமா?

சென்னை: அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்நநர் வெற்றிமாறன் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் விடுதலை. புதிதாக தேர்வாகியுள்ள போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் சூரி அதில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து தான் திட்டு வாங்கியதாக வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விடுதலை அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தான் அடுத்து இயக்கப் போகும் படத்தில் சூரிதான் கதாநாயகன் என்பதை முடிவு செய்து விட்டாராம் வெற்றிமாறன். அதனால் விடுதலை படத்திற்காக வேறு எந்த கதாநாயகனையும் … Read more

இரவின் நிழலிலிருந்து சற்று வித்யாசமாக வெவ்வேறு லொகேஷனில் உருவான கிஷோரின் சிங்கிள் ஷாட் திரைப்படம்

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இயக்குநர் பார்த்திபன் இயக்கியிருந்த இரவின் நிழல் திரைப்படம் வெளியானது. உலகின் முதல் நாந்லீனியர் திரைப்படம் என்ற அடைமொழியுட்டன் அந்தப் படம் வெளியானது. இந்நிலையில் மீண்டும் ஒரு சிங்கிள் ஷாட் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இரவின் நிழல் பல நாட்கள் ரிகர்சல் செய்து பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இறுதியாக ஒரு நாள் ஒரே ஷாட்டில் இரவின் நிழல் படத்தை எடுத்து முடித்ததாக பார்த்திபன் முன்னதாக கூறியிருந்தார். பல … Read more