நடிகர் விஜய்: என்னது சாப்பாடு சாப்பிட்டா கோட் டிக்கெட் ஃப்ரீயா.. என்னமா அலப்பறைய கொட்டுறாங்க!

மதுரை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் அப்பா -மகன் என இரட்டை கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள நிலையில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த சுவாரசியங்களை படத்தின் கிரியேட்டில் தயாரிப்பாளர் அர்ச்சனா

Amala paul: அந்த நடிகர்களா அப்படி… நம்ப முடியல? நடிகை அமலா பால் ஷாக்!

கேரளா: மலையாள சினிமாவில் இருந்து அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. யாருமே எதிர்பார்க்காத சில பிரபல நடிகர்களின் பெயர்கள் வெளியே வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என நடிகை அமலா பால் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். பிரபல நடிகையான அமலா பால், மருத்துவமனையின் வாட்டர் பெர்த்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கர்ப்ப

கூலி படத்தின் அப்டேட் பின்னுதே.. உபேந்திராவுக்கு என்ன ரோல் தெரியுமா?.. செம ட்ரீட் போங்க

சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலிலிருந்து படத்திலிருந்து புதுப்புது அப்டேட்டுகள் தினம் வெளியானபடி இருக்கின்ற்ன. அந்தவகையில் இன்றும் ஒரு அப்டேட்

ரம்யா கிருஷ்ணனை டார்ச்சர் செய்த நடிகர்.. பயந்துபோன நடிகை.. சபிதா ஜோசப் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: ஊடகம், செய்தித்தாள், சோசியல் மீடியா என எந்த பக்கம் பார்த்தாலும், ஹேமா கமிஷன் அறிக்கை குறித்தும், அதில் நடிகைகள் பாதிக்கப்பட்டது குறித்தும் பேசி வரும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப், ரம்யா கிருஷ்ணன் சந்தித்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார். இது குறித்து பேசிய, பத்திரிக்கையாளர் சோபிதா ஜோசப், எந்த நடிகையும் சினிமாவிற்கு வரும் போது

மேடையில் நடனமாடிய நடிகை.. ஆபாச சைகை காட்டிய நடிகர்.. குவியும் கண்டனம்!

சென்னை: திரும்பி பக்கம் எல்லாம் கண்ணிவெடி என்பது போல, மலையாள நடிகர் மோகன்லால், தற்போது பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர், நடிகை ஒருவர் நடனமாடிய போது, ஆபாசமாக சைகை காட்டியது தற்போது பெரும் பேசு பொருளாகி உள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல்

யோகிபாபுவுக்கு இதெல்லாம்தான் கடுப்பு.. பஞ்சாயத்தை விடாத பத்திரிகையாளர் பிஸ்மி.. என்ன நடக்குது?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில்  ஒருவராக இருப்பவர் யோகிபாபு. அவரது நடிப்பில் கடைசியாக சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் வெளியானது.ராதாமோகன் இயக்கத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான அந்த சீரிஸ்க்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. மேலும் சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதற்கிடையே வலைப்பேச்சு

திருவண்ணாமலையில் ஆண்ட்ரியா செய்த தரிசனம்.. ட்ரெண்டாகும் புகைப்படம்… திடீர் விசிட்டா இருக்கே

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. அவ்வப்போது கான்செர்ட்டையும் நடத்துகிறார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. அவர் இப்போது கா என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அடேங்கப்பா ஷாருக்கான் சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாய்.. திரைத்துறையில் முதலிடம் அவருக்குதான்

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அவரது சொத்து மதிப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி திரைத்துறையினரை ஆச்சரியத்தில்

சூர்யாவுக்கு நன்றி.. முற்றிப்போன பஞ்சாயத்து..முடித்து வைத்த ரஜினிகாந்த்.. ரசிகர்கள் ஹேப்பி

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தில் ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் அன்றைய தினம் சூர்யா நடித்திருக்கும் கங்குவாவும்

மம்முட்டி: சினிமாவில் சிறிய விஷயங்களும் பூதாகரமாக்கப்படுது.. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு மம்முட்டி வரவேற்பு!

       திருவனந்தபுரம்: கேரளாவில் மிகப்பெரிய தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய போராட்டத்தை பலரும் முன்னெடுத்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையை கடந்த 2019ம் ஆண்டிலேயே