“பொன்னியின் செல்வனில் ரஜினி நடித்தால் சரியாக இருக்காது”: மணிரத்னமே இப்படி சொல்ல என்ன காரணம்?

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினியை ஏன் நடிக்க வைக்கவில்லை என இயக்குநர் மணிரத்னம் மனம் திறந்துள்ளார். பரபரக்கும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதை அடுத்து, மணிரத்னம் உள்ளிட்ட … Read more

விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ள ரச்சிதாவின் சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். சரவணன் மீனாட்சி தொடரை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடரில் நடித்துவந்த இவர் திடீரென அந்த தொடரில் இருந்து விலகினார். தொடர்ந்து கலர்ஸ் தமிழின் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார். இதில் 2 குழந்தைகளின் அம்மாவாக அவர் நடித்து வருகிறார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிகை ரச்சிதா … Read more

என் முடிவுக்கு யாரும் காரணமில்லை.. நடிகை பவுலின் எழுதி வைத்த கடிதம்.. சோகத்தில் குடும்பம்

சென்னை: தனது தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை என இளம் நடிகை எழுதி வைத்துள்ள கடிதம் பரபரப்பை கிளப்பி உள்ளது. சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் தீபா என்கிற பவுலின், அவருக்கு வயது 29. அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வாய்தா என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். துப்பட்டா மூலம் தற்கொலை இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் … Read more

கோவா படத்துக்காக எல்லாரிடமும் திட்டு வாங்கினேன்.. வெங்கட் பிரபு சுவாரஸ்யம்!

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு சிறப்பான பல படங்களை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இவரது மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. முன்னதாக இவர் இயக்கத்தில் வெளியான சென்னை 28, கோவா உள்ளிட்ட படங்களும் சிறப்பாக அமைந்தன. இதனிடையே தற்போது நாக சைத்தன்யா, கிரீத்தி ஷெட்டி ஆகியோரை கொண்டு, புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குநர் … Read more

காதல் தோல்வி.. வாய்தா பட நடிகை தீபா என்கிற பவுலின் தற்கொலை.. அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை: வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை தீபா என்கிற பவுலின் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாகி வந்த பவுலின் திடீரென இப்படியொரு முடிவை எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர். காதல் தோல்வி காரணமாகத்தான் அவர் இப்படியொரு சோக முடிவை எடுத்துக் கொண்டார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கபிலன் மகள் சமீபத்தில் பாடலாசிரியர் … Read more

Vendhu Thanindhathu Kaadu Box Office: சிம்புவின் வெந்து தணிந்தது காடு 3ம் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்தாலே மினிமம் கியாரண்டி உறுதி என்கிற நிலை மாறி ஹிட் காம்போவாகவே மாறி உள்ளது. படத்தை பார்க்க வருவதற்கு முன்பாக நல்லா தூங்கிட்டு வாங்கன்னு கெளதம் மேனன் அலர்ட் எல்லாம் கொடுத்த நிலையில், படம் ரொம்ப ஸ்லோவாக இருக்குமா என பயந்த ரசிகர்களுக்கு சிம்புவின் நடிப்பு கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளது. மல்லிப்பூ பாடலுக்கு தியேட்டரில் வைப் செய்து வரும் ரசிகர்களின் வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், சனிக்கிழமையும் படத்துக்கு நல்ல வரவேற்பு … Read more

மீனாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ராதிகா.. கஷ்டத்தை போக்கும் நண்பர்கள் கிடைப்பதே வரம் தானே!

சென்னை: கணவர் மறைவால் மனம் வாடி போயிருக்கும் நடிகை மீனாவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து திரையுலக தோழிகள் சந்தோஷக் கடலில் ஆழ்த்தி வருவதை பார்க்கவே பூரிப்பாக உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் நடிகை மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி வைத்த கலா மாஸ்டர், மீனாவின் வீட்டிற்கு வந்து வாழ்த்தி சந்தோஷப்படுத்திய நடிகை ஸ்ரீதேவி என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில், மீனாவை ரெஸ்டரன்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார் … Read more

என் தங்கம் கொடுத்த சர்ப்ரைஸ்.. நயன்தாராவுடன் பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

துபாய்: இயக்குநர் விக்னேஷ் சிவனின் 37வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு கணவர் மற்றும் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார் நடிகை நயன்தாரா. உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவுக்கு கீழ் நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் பிறந்தநாள் 1985ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி சென்னையில் பிறந்தவர் விக்னேஷ் சிவன். 2012ம் ஆண்டு சிம்புவின் போடா போடி படத்தை … Read more

நான் யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகன். சொன்னது ஏ.ஆர்.ரகுமான்… என்ன காரணம் தெரியுமா?

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரவின் நிழல், கோப்ரா படங்கள் சமீபத்தில் வெளியானது. நேற்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக பொன்னியின் செல்வன், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய ரசிகன் நான் என்று ரகுமான் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியது தற்சமயம் வைரலாகியுள்ளது. ரகுமான் யுவன் கணெக்ட் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் பிளேயராக ரகுமான் பணியாற்றியபோதுதான் யுவனை முதன் முதலில் பார்த்திருக்கிறார் ரகுமான். … Read more

கெட்ட போலீஸ் சார் இந்த வனிதா.. காக்கிச் சட்டையில் மிரட்டும் பிக் பாஸ் பிரபலம்.. என்ன மேட்டரு?

சென்னை: வழக்கறிஞர் கெட்டப் போட்டு ஒரு படத்தில் நடித்து வந்த வனிதா விஜயகுமார் அடுத்ததாக போலீஸ் கெட்டப்பில் மிரட்ட உள்ளார். சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த அவர் சின்னத்திரை, சினிமா என இப்பவும் பிசியாக நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடி 1995ம் ஆண்டு வெளியான விஜய்யின் சந்திரலேகா படத்தில் … Read more