பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் பிரணிதா.. குழந்தை எங்கே காணோம் என நெட்டிசன்கள் கலாய்!
சென்னை: நடிகை பிரணிதா தனது கணவருடன் மீண்டும் மாலத்தீவுக்கு ஜாலி டூர் அடித்துள்ளார். பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். பிரணிதா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்களில் அவரது குழந்தை இல்லாத நிலையில், நெட்டிசன்கள் வீட்டிலேயே குழந்தையை விட்டுட்டு வந்துட்டீங்களா என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர். மாலத்தீவில் பிரணிதா தமிழில் சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை பிரணிதா மீண்டும் தனது … Read more