அதே கிண்டல் கேலி..அடுத்தபடத்திற்காக ஹேர் கலரிங் செய்த பாரதிராஜா.. சிகிச்சையளித்த மருத்துவர் பேட்டி!

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவர் இன்று அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹேர் கலரிங் செய்து கொண்டதாக பேட்டில் கூறியுள்ளார் என் இனிய தமிழ் மக்களே..என்ற வார்த்தையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போடமுடியும் என்றால், அது பாரதி ராஜாவால் தான் முடியும். கிராமத்து மண் மனம் மாறாமல் பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒருஇடத்தை நிலையாக பிடித்து வைத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகிறார். … Read more

“இந்த சக்திகள் ஒரு வரம் இல்லை, இதுவொரு சாபம்”: மிரட்டலாக வெளியான ப்ளாக் ஆடம் 2வது ட்ரெய்லர்

வாஷிங்டன்: டுவைன் ஜான்சன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ப்ளாக் ஆடம். டிசி காமிக்ஸ் ரசிகர்களின் மிகிந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ப்ளாக் ஆடம் படம் அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ப்ளாக் ஆடம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அட்வென்சர்ஸ் ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட் ஹாலிவுட்டில் வெளியாகும் ஆக்சன் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக டிசி காமிக்ஸ், மார்வெள் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ … Read more

சிக்கென்ற புகைப்படங்களை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்.. இவங்களுக்கு மட்டும் வயசு ரிவர்ஸ்ல போகுதே!

சென்னை : கடந்த 2012ம் ஆண்டில் வெளியான போடா போடி படத்தின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் கொழுகொழுவென சிம்புவிற்கு அக்கா போல காணப்பட்ட வரலட்சுமியின் லுக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து போல்டான கேரக்டர்களில் நடித்து இவர் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறார். நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகை வரலட்சுமி சரத்குமார், சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவர் கடந்த 2012ம் ஆண்டில் சிம்பு -விக்னேஷ் … Read more

செப்டம்பர் 18ல் ஒளிபரப்பாகும் பொன்னியின் செல்வன் மியூசிக் ரிலீஸ்.. ரஜினி -கமல் பேச்சை கேட்க ரெடியா?

சென்னை : தமிழில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் -இசை, பாடல்கள் என ஒவ்வொன்றும் மாஸாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் தமிழக சினிமா ஜாம்பவான்கள் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். பொன்னியின் செல்வன் படம் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைக்காவியம். இந்தப் படம் … Read more

விக்ரம் 100வது நாள்..நினைத்ததை முடித்தாரா கமல்..ஆப்ரேஷன் சக்சஸ் ஃபேஷண்ட் டெத்

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஃப்ஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விக்ரம் திரைப்படம் அனைத்து விமர்சனங்களையும் தாண்டி 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது. வசூலிலும் சாதனைப் படைத்துள்ளது. தயாரிப்பாளர் கமல்ஹாசன் விக்ரம் படம் ஓடியதால் வெற்றி பெற்றுள்ளார். நடிகர் கமல்ஹாசனாக இந்தப்படத்தில் அவருக்கு திருப்தி கிடைத்திருக்குமா? என்றால் கமலுக்குள் ஒளிந்திருக்கும் உலக நாயகன் ஒப்புக்கொள்ள மாட்டார். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய 60 ஆண்டு கலைப்பயணம் … Read more

பொன்னியின் செல்வன் பிளாக் பஸ்டர் அடிக்கும்..டிரைலரை பார்த்து பாராட்டிய சூர்யா!

சென்னை :பொன்னியின் செல்வன் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என்று நடிகர் சூர்யா பாராட்டி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. படம் வெளியாக சரியாக 20 நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. பொன்னியின் செல்வன் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் … Read more

’விக்ரம் ஏஜெண்ட் டீனா’ வசந்தியின் விடாமுயற்சியை பாராட்டிய தூரிகை..தற்கொலை முடிவை நாடியது ஏன்?

கவிஞர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பெண்கள் பிரச்சினைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் தூரிகை. தன் பேச்சிலும் எழுத்திலும் தைரியமான பெண்ணாக உலா வந்த தூரிகையின் தற்கொலை முடிவை அவரது நண்பர்களே ஏற்க மறுக்கின்றனர். தூரிகை விக்ரம் படத்தில் டீனா கேரக்டரில் நடித்த வசந்தியை பாராட்டி பதிவிட்டுள்ளார். திரைக்கவிஞர் கபிலன் தமிழ் திரையுலகில் முற்போக்கு கருத்துக்களுடன் பாடல் எழுத வந்தவர் கபிலன். உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா எனும் இருபொருள் படும் புதுமை … Read more

“என் ஆதங்கம் இதுதான்“ தற்கொலை செய்து கொண்ட தூரிகையின் த்ரோபேக் பேட்டி!

சென்னை : பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பெண்ணியம் பேசும் சிந்தனையாளரான தூரிகையின் இந்த முடிவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவர் “பீயிங் வுமன்” (Being Women Magazine ) எனும் இதழையும், தி லேபிள் கீரா (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்துள்ளார். தூரிகை பீயிங் வுமன் தொடங்கிய போது ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த த்ரோ பேக் … Read more

பெண்கள் குறித்து பாசிட்டிவாக சிந்தித்த தூரிகை..ஏன் இந்த திடீர் முடிவு?

சென்னை : பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து மண்ணின் முக்கியத்துவத்தை கவிதை நடையில் பேசியிருந்தார். பாய்ஸ், கில்லி, பேரழகன், அந்நியன், சந்திரமுகி, போக்கிரி, வேட்டைக்காரன், சுறா, காவலன், கோ, வெடி, ஏழாம் அறிவு, அட்டகத்தி, மரியான், மெட்ராஸ், ஐ, திரிஷா இல்லனா நயன்தாரா, கபாலி போன்ற பலபடங்களுக்கு … Read more

பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை

பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். தமிழ் திரையுலகில் பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை. பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் உள்ளது. தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆன கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் … Read more