பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் – அமைச்சர் நாசர் தகவல்
வேலூர்: தமிழகத்தில் விவசாயிகள் நலன் கருதி பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஜமால்புரம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் ( அணைக்கட்டு), கார்த்திகேயன் … Read more