வட கொரியாவில் கரோனா கட்டுக்குள் உள்ளது: கிம் ஜோங் உன்

பியோங்யாங்: வட கொரியாவில் கரோனா நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால், இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வட கொரியாவில் … Read more

“பேசினால், எழுதினால் குண்டர் சட்டம் பாய்வது எப்படி சட்டம் – ஒழுங்காக இருக்க முடியும்?” – சீமான்

சென்னை: “பேசினால், எழுதினால், குண்டர் சட்டம் என்றால், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது எப்படி சட்டம் – ஒழுங்காக இருக்க முடியும்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் மே 26-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் வருகை குறித்த கேட்டப்போது, “ஏற்கெனவே தொடங்கிய திட்டங்கள் … Read more

வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 கியான்வாபி மசூதிக்கு பொருந்தாது: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991, கியான்வாபி மசூதிக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கலாகி உள்ளது. இதை நேற்று பாஜக ஆதரவாளரான மூத்த வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யா அளித்துள்ளார். உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதியின் மீதான வழக்கு பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனுள் நடத்தப்பட்டக் களஆய்வினால் மசூதிக்கும் சிக்கல் உருவாகி உள்ளது. இதிலிருந்த தப்ப, மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தடை … Read more

இலங்கையில் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி: பெட்ரோல் லிட்டர் ரூ.420, டீசல் ரூ.400 ஆக உயர்வு

கொழும்பு: இலங்கையில் இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு என்பது இதுவரை இல்லாத ஒன்றாகும். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் … Read more

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் திறந்து வைத்தார்

மேட்டூர்: சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து … Read more

மேட்டூர் அணை திறப்பு; தண்ணீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்திடுக: ஓபிஎஸ்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து இன்று திறந்து விடப்படும் தண்ணீர் வீணாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக காவேரி ஆற்றில் நீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் … Read more

பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை; இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம்: கர்நாடக அமைச்சர்

பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை. மாறாக அதில் இடம் பெற்றிருந்த இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன என்று கர்நாடக கல்வி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் இருந்து பெரியார், நாராயண குரு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தநிலையில் அது குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியதாவது: “சுதந்திரப் போராட்ட … Read more

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்- ஆத்தூர் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பு

சேலம்: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக இன்று (24-ம் தேதி) மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக தனி விமானத்தில் நேற்று மாலை சேலம் வந்த முதல்வருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி அணை … Read more

கியான்வாபி வழக்கின் விசாரணை முடிந்தது – இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க அனுமதிக்கக் கோரி 2021 ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடுக்கப்பட்டது. வாரணாசியின் சிவில் நீதிமன்றம் விசாரித்த வழக்கில் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இதில், மசூதி வளாகத்திலுள்ள ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்ததாக அறிக்கை தாக்கலானது. இதனிடையே, மசூதி நிர்வாகம் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிங்கார கவுரி வழக்கை … Read more

இந்தோ – பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக குவாட் உருவெடுத்துள்ளது: பிரதமர் மோடி

உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். குவாட் அமைப்பு சக்தி வாய்ந்ததாக அதிகாரம் மிக்கதாக உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி … Read more