வட கொரியாவில் கரோனா கட்டுக்குள் உள்ளது: கிம் ஜோங் உன்
பியோங்யாங்: வட கொரியாவில் கரோனா நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால், இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வட கொரியாவில் … Read more