திருத்துறைப்பூண்டியில் 16-ம் ஆண்டு தேசிய நெல் திருவிழா தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 16-வது ஆண்டாக 2 நாள் தேசிய நெல் திருவிழா நேற்று தொடங்கியது. தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து, பின்னர் வழக்கத்திலிருந்து மறைந்துபோன நெல் ரகங்களை மீட்டுப் பாதுகாக்கவும், விவசாயிகளிடத்தில் பரவலாக்கவும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரால் தேசிய அளவிலான நெல் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. அவர்களின் மறைவுக்குப் பின்னரும், ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இந்த நெல் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 16-வது ஆண்டாக … Read more