சஹர் கோடயாரியால் எற்பட்ட மாற்றம்: 3 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்தாட்டத்தை கண்டு களித்த ஈரான் பெண்கள்!
தெஹ்ரான்: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஈரான் – இராக் இடையே நடந்த கால்பாந்தாட்ட போட்டியைக் காண பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டி தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் ஈரான் – இராக் ஆகிய நாடுகள் பங்கெடுத்தன. இப்போட்டி ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சுமார் 10,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 1000 டிக்கெட்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இப்போட்டியை பெண்கள் … Read more