2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி: இந்திய மாணவர்கள் திரும்ப சீனா ஒப்புதல்; ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
புதுடெல்லி: கரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீண்டும் சீனா திரும்ப அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 23 … Read more