ஆப்கன் தொடர் குண்டு வெடிப்பில் 30 பேர் பலியான சம்பவம்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி, அந்நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்புகள், தற்கொலைப் படை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் நேற்று (ஏப்.21) நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் மசார்- இ- ஷெரிஃப் நகரத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி ஒன்றில் தொழுகை வேளையில் சக்திவாய்ந்த … Read more