ஏழை முஸ்லிம்கள் மீது புல்டோசர்களைக் கொண்டு போர் தொடுத்துள்ளது பாஜக: ஜவாஹிருல்லா ஆவேசம்
சென்னை: டெல்லி – ஜஹாங்கீர்பூரில் உள்ள ஏழை முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “கடந்த 15 நாட்களாக வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை முஸ்லிம்கள் மீது பாஜக போர் தொடுத்துள்ளது” என்று ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரில் உள்ள ஏழை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் வீடுகள் … Read more