'100 கேள்விகள்' – கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் முதல் நாளில் 6 மணி நேரம் விசாரணை
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் 6 மணி நேரம் இன்று (ஏப்.21) விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர். தனிப்படை விசாரணை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலாவிடம் மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை இன்று விசாரணை நடத்தியது . இந்தத் தனிப்படையில் நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், … Read more