ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு, துப்பாக்கி சூடு
புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில், கல்வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஊர்வலம் நடந்தது. மசூதி ஒன்றை ஊர்வலம் கடந்து சென்ற போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்சார் என்பவர் ஊர்வலத்தில் சென்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மோதலாக மாறி இரு தரப்பினரும் … Read more