இந்திய – இலங்கை மீனவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை: தமிழக அரசு கோரிக்கை
சென்னை: இந்திய – இலங்கை மீனவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கையை முன்வைத்துள்ளது. மீனவர்கள் தொடர்பான பிரச்சனையில் இந்திய – இலங்கை மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விடுவிப்பது, ரோந்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மீனவர்களை மனிதாபிமான முறையில் கையாள்வது குறித்து மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை, ஐந்து சுற்றுகள் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 5 -வது கூட்டுப் … Read more