காரைக்காலில் நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

காரைக்கால்: நிழல் இல்லாத நாள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அமைப்புகள் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை காரைக்காலில் இன்று நடைபெற்றது. சூரியன் செங்குத்தாக வரும்போது ஓரிடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. இதுவே நிழலில்லா நாள் எனப்படுகிறது. இது குறித்து அறிவியல் ரீதியான விளக்கங்களை அறியப்படுத்தும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் விஞ்ஞான் பிரச்சார், … Read more

ஜகி வாசுதேவின் 'மண் காப்போம் இயக்கம்' – கர்நாடக முதல்வர் முழு ஆதரவு

ஈஷா அறக்கட்டளை ஜகி வாசுதேவின் மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முழு ஆதரவு தெரிவிதத்துடன், மண் காப்போம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார் அவர். கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகளவில் மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி ஜகி வாசுதேவ் தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இவ்வியக்கம் சார்பில் கர்நாடக மாநிலத்தில் … Read more

ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்: பொதுப்பணித்துறையின் 5 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாரம்பரியக் கட்டடங்கள் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 190 “சி” வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு, பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் … Read more

நியூயார்க் நகர சுரங்கப்பாதையில் துப்பாக்கிச்சூடு – 16 பேர் காயம்

நியூயார்க்: புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் காயமடைந்திருப்பதாக நியூயார்க் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பலருக்கு மற்றவர்கள் உதவி செய்யும் படியான புகைப்படங்களை மக்கள் ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்த நியூயார்க் நகர காவல்துறை தெரிவிக்கும் போது, “புரூக்ளின் துப்பாக்கிச் சூடு ஒரு பயங்கராத செயலாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. … Read more

எந்தக் காரணத்திற்காகவும் இந்தி மொழித் திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது: அண்ணாமலை திட்டவட்டம்

“எந்தக் காரணத்திற்காகவும் இந்தி மொழியைத் திணிப்பதை தமிழக பாஜக அனுமதிக்காது, ஏற்றுக்கொள்ளாது என்பதை மிக தீர்க்கமாக சொல்வது எங்களது கடமை” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது: “மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், இது என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை அடிப்படையாக … Read more

தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு

சென்னை: தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்து கொண்டு இருப்பதாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 30-ம் தேதி ந்தேதிவரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35,63,672 பேர். பெண்கள் 40,60,817 … Read more

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் | ‘ராஜினாமா பேச்சுக்கே இடமில்லை’ – கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

மங்களூரு: ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கர்நாடகா பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். கர்நாடகா பாஜகவைச் சேர்ந்த ஊரகவளர்ச்சிமற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் ஊழல்குற்றசாட்டு சுமத்தியிருந்தார். வலதுசாரி அமைப்பான ஹிந்து வாஹினி என்ற அமைப்பின் தேசிய செயலாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சந்தோஷ்பாட்டீல், தனக்கு அரசின் சார்பாக, ரூ.4 கோடிக்கு வேலை ஒதுக்கப்பட்டதாகவும், அதை முடித்த பின்னரும் … Read more

தமிழகத்தில் புதிய பாலங்கள், சாலைகள்: சட்டப்பேரவையில் 18 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ரூ.1105 கோடி மதிப்பீட்டில் 435 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்படும், 8 மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577.27 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை … Read more

ரூ.100 மதிப்பீட்டில் பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்: பொதுப்பணித்துறையின் 5 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ரூ.100 மதிப்பீட்டில் பாரம்பரியக் கட்டடங்கள் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 190 “சி” வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு , பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் … Read more

புரட்சிக்கவிஞர் பாவேந்தருக்கு மணிமண்டபம், நூலகம் அமைக்கக்கோரி தமிழக முதல்வருக்கு பாரதிதாசன் பேரன் கடிதம்

புதுச்சேரி: புரட்சிக்கவிஞர் பாவேந்தருக்கு மணிமண்டபம், நூலகம் அமைக்கக்கோரியும், அவரது பிறந்தநாளான ஏப்ரல் 29-ம் தேதியை தமிழ்மொழி நாளாக அறிவிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு பாரதிதாசன் பேரன் பாரதி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக பாரதி இன்று கூறியதாவது: “புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு வரும் ஏப்ரல் 29ம் தேதி 132ம் பிறந்தநாளாகும். வரும் 21ம் தேதி பாரதிதாசனின் நினைவுநாளாகும். புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்திருந்தாலும் அவர் தமிழ் மொழி, தமிழ் இனம், திராவிடர் மேன்மை, பகுத்தறிவு … Read more