நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி மும்பை மருத்துவர்கள் குழு சாதனை

இதய நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி, மும்பையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது. மும்பையை சேர்ந்த திவாரி என்பவரது ரோனி என்ற நாய்க்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 30 என்ற அளவில் இருந்துள்ளது. சராசரி அளவு 120 முதல் 150 ஆகும். ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட மினியேச்சர் பின்சர் வகையை சேர்ந்த அந்த நாயை மும்பையில் உள்ள பிரபல கால்நடை மருத்துவர் சங்கீதா வெங்சர்க்கார் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் – சுமுக தீர்வு காண திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தீவிரம்: கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒருசிலஇடங்களில் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு சுமுக தீர்வு காண தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை திமுக பிரித்து வழங்கியது. சில இடங்களில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. … Read more

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் 4 ஆயிரம் இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து வகையான பிரிவினருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் அனுப்பியுள்ள … Read more

ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை

கோவை: ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட சில நேரங்களில் தவறாக முன்னிறுத்தப்படுவதாக தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று (மார்ச் 13) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கரோனா இல்லாத நாடாக இன்று இந்தியா உள்ளது. சுமார் 180 கோடி தடுப்பூசி போட்டுள்ளதுதான் அதற்குக் காரணம். இது சாதாரண … Read more

கர்நாடகா மாநிலத்திலும் பாஜக வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா பேசியதாவது: உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் தாக்கம் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிரொலிக்கும். 135 முதல் 140 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க கர்நாடக மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே சித்தராமையா … Read more

மார்ச் 13: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.12 வரை மார்ச்.13 மார்ச்.12 … Read more

ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவுக்குள் கடத்தி வந்த 6 பேரை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் அந்நாட்டு ராணுவம் அடக்குமுறையில் ஈடுபட்டது. இதனால் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இவர்கள் இந்தியாவுக்குள்ளும் சட்டவிரோதமாக ஊடுருவுவதாகவும் இதற்கு ஒரு சிலர் துணை புரிவதாகவும் புகார் எழுந்தது. குறிப்பாக அசாம், மிசோரம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லை வழியாக போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த … Read more

தமிழகத்தில் இன்று 95 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 35 பேர்: 223 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,910. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,714. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ.க்களில் 81% பேர் வெற்றி: அப்னா தளம், நிஷாத் 23 தொகுதியை கைப்பற்றின

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ.க்களில் 81 சதவிகிதத்தினருக்கு வெற்றி கிடைத்துள்ளது. உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக மட்டும் 250 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த முறை 150 முதல் 170 எம்எல்ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டிருந்தது. 104 எம்எல்ஏ.க்களுக்கு… அதனால் உ.பி. அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 பேர் பாஜக.வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதனால், … Read more

மார்ச் 13: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more